யார் நீங்கள்?

யார் தான் நீங்கள்?
யாவர் தான் நீங்கள்?

ஆம் புதிய நாடகத்தின் பாத்திரங்கள் நீவிரென்றார்.
ஆம் புதிய நாயகர்கள் என உங்கள் முகமுரைத்தார.
நாடகமா? யதார்த்தமா? நாமறியோம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இருளைப்படைத்தல்

இருளைப்படைக்க இயலுமா தோழர்களே?
இருளைப் படைத்தல்
இலகுவா நண்பர்களே?
இருளைப் படைக்க இயலாது
நிறைந்திருக்கும் Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

நிரந்தரம்

கண்முன் உங்கள் முகமே தெரியுது
கண்ணை மூடின் உம்முகம் வந்து போகுது!
சின்ன மாற்றமும் இன்றித் துயில்வதாய்
சிரிப்பில் பூத்த பூ வாடா திருந்திட
ஒன்றும் நடவாத மாதிரி…. உம்முகம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அக்கினியும் வர்ணனும்!

தேவதை ஒன்றுவரும் – எங்கள்
தெருக்களில் பொன்மழை தூவிவிடும்!
காவியம் நூல்வகைகள் – எங்கள்
கண்முன் அரங்கேறி ஆர்த்து எழும்!
சாவினுக் கஞ்சுநிலை – சாய்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உண்மையின் மகிமை!

சிரித்தபடி இரசித்தபடி எங்கள் மீது
தினம்அபாண்டப் பழிபோட்டு பொய்கள் நூறை
திரித்து எம்மை இழிவு செய்து ஊரே பார்க்கத்
திசைகளெங்கும் அவதூறு முரசறைந்தீர்!
மருமமாக அவைதிரண்டெம் கீர்த்தி சாய்க்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கோவில் மணியொலி

காற்றில் இனியதேன் வார்த்தெந்தன் காதூடு
காய்ந்த நெஞ்சைக் குளிர்த்தும் மணியொலி!
ஊற்றுப்போல் தொடர்ந் தொலிக்கும் அதன்குரல்…
உயிரின் தூக்கம் கலைக்க…எழும் ஒளி!
காற்றில் கரைந்த இரவின் அபசுரம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பேய்க்கூத்து

உங்களைக் குதறிய ஒரேஒரு கூர்மைவாள்
செங்குருதி குடித்தேப்பம் விட்டுத்
துயின்றுபோச்சு!
வாளின் கடைவாயில் வழிந்த
இரத்தநதி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சூலம் சொல்லும் நாளும் பதில்!

கடலலைகளில் ஏறிநடந்தித்தக்
கரையில் வந்து உறைந்து இவ்வூரது
உடலினுக் குயிராகிய மாரியே!
ஒளிபெருக்கிடும் சூரிய தேவியே!
விடைதெரியா புதிராய் இருந்து நம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலம் மீட்டெடுக்கும்

காலமென்ற ஒரு பொருளுள்ளது!
காலம் எதையுமே தீர்மானஞ் செய்வது!
காலமே எதன் வெற்றிக்கும் தோல்விக்கும்
காரணம் அதே வாழ்த்தவும் வீழ்த்தவும்
காரணம் எந்தக் காரியப் பூர்த்திக்கும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

யமன் முதுகில் சவாரி செய்தல்

தாய் தந்தை காக்காத போதும்… எந்தச்
சகோதரமும் காக்காத போதும்… சுற்றம்
வேறுறவு குடும்பம் நட்பு காக்காப் போதும்
வெறும்பணமும் பேர்புகழும் காக்காப் போதும்
யாரெவரும் துணைக்குவராப் போதும்… யானும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வரலாற்றில் வாழ்தல்

யார் யாரோ இருந்தார்கள் அன்று… ஆனால்
யாரெவரும் இல்லையின்று…“தாம் தான்” என்று
யார்யாரிங் கிருக்கிறார்கள்?நாளை நன்றாய்
யார்யாரிங் கிருப்பார்கள்? “முழுதும் உண்மை” Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்ந்த அந்தி

சிவந்து முற்றிய தோடம் பழமென
சிலிர்த்துக்குங்குமம் பூசிய மேற்குவான்
சுவரில் காய்த்துக் கிடக்குது சூரியன்…!
துளித்துளியாய் நிமிடம் வடிகையில்
கவிந்து பொங்கும் இரவுக்கு கைகாட்டி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விதியே விதைபோடு

விடிவென்று ஒன்று வருமென்று கொண்டு
விழிகள் திறந்தும்… இருள்கொண்டோம்!
விசமங்கள் எம்மை விழுங்கட்டும் என்று
மிகமோசமான நிலை தாழ்ந்தோம்!
படிதாண்டி எங்கள் பலன்யாவும் போக Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எங்கே செல்லும் இந்தப் பாதை?

என்ன நடக்கிறது?–எங்கள்
எண்திசை எங்கணும் இரத்தமே பீறிட
கன்னங்கள் வைப்பவரார்? – கண்டும்
காணாதெம் பேருமெம் வாழ்வும் கழியுது
சன்னங்கள் செத்ததுண்மை.– திக்கில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

திருச்சபையில் பலி?

உன்னைக் கசக்கியது ஊருக்கே பாவ
மன்னிப்பு நல்கும் மணிக்கரமா?
உன் பிஞ்சு
மனதைக் குதறியது..
மானுடத்தை ஈடேற்ற Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment