மைந்தனுக்கு ஓர் மடல்

நேற்றுத்தான் நீயனுப்பி வைத்த ‘செக்கும்’
நீல மடலும் கைக்கு எட்டிற்றையா!
கேற்றடியில் செய்த தவம் பலித்து… காத்துக்
கிடந்தவிழி பூத்ததடா! கடிதக்காரன்
நேற்றோடு நேசமானான், நொட்டை சொல்லி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிலவை அறிதல்

சூரிய முதலாளி ‘கொதி’ ஆறி
இலாபமீட்டிப்
போகுமுன்பு சாமிக்குப் போட்ட வெள்ளிக் காசோ நீ?
என்றும் உழைப்பவர் போல்
இளைத்து மின்னும் விண்மீன்கள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாளைக்காக

எத்தனையோ ஆண்டின் பின்
எழ இருக்கும் மரணத்தின்
ஒத்திகை தான் உறக்கம் உணர் மைந்தா!
நீ நிலத்தில்
பிறந்த தினம் தொட்டுப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உலகியல்

விண்ணுக்கு ‘நாசா’ ஆள் போனால் வாழ்த்து,
செவ்வாயில் வெள்ளையராம்…புகழ்ந்து பாடு,
கொன்றனரே ‘ருவாண்டாவில்’ குமுறு! ஆஹா…
‘ஹொங்கொங்கில் சுதந்திரம் நீ ஆடு! ஆப்கான் – Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன் சிரித்தாய் பாரதியே?

சிட்டுக் குருவிக்கும்
சுதந்திரத்தைச் சிந்திக்க
எட்டய புரத்தானே…
எப்படிச் சுகமெல்லாம்?
முண்டாசு ஒன்றே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம் திருநாட்டு மான்மியம்!

கடல் கொஞ்சி மகிழ்கின்ற திருநாடு – இன்று
கரியோடு சதைநாறும் இடுகாடு
கடன் வாங்கிப் பலிவாங்கும் கறை வீடு – கொண்ட
கவலைக்கு முடிவென்று வரும் கூறு? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிலமெனும் நல்லாளுக்கு…..

பட்டாடை கட்டிப் பழ இதழில் தேன்பூசி
நெற்றித் திலகமிட்டு நெய் தடவி
குழல் வனத்தில்
செவ்வந்தி சூடித் திருத்தாலி நகை மினுக்கி
என்றெழுவாய் எங்கள் ‘நிலத்தாதயே’? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆச்சி: நீ கொடுத்து வைத்தவள்!

வண்டியில் நாங்கள் அன்று
வரிசையாய் நடந்த காட்சி
கன்னியா ஊற்றில் உள்ளக்
குளிர்கெட… உலர்ந்த மாட்சி
கண்டியின் தென்றலோடும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உங்களால் ஆகும்

அலையாடிய வீதியில் மானுடமோ
அடிமாடெனச் சாகிறதே!
ஆழிவாடிய போதிலும் ஆட்சிநெறி
அருள் நல்க மறந்திடுதே!
முலையால் அனல் மூட்டிய கண்ணகிகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நட்பு

என் வீட்டின் ஜன்னல்கள் இன்று திறந்திடுமா
என்பதனை வெயிலொளியும்
காற்றும் மழைபனியும்
தீர்மானஞ் செய்வதனை தேர்ந்தேன் நான் இன்று என்
ஜன்னல்கள் இவற்றோடு தானுறவா? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புல்லாய் கசங்கிய நான்!

தர்மமும் நியாயமும் தொலைந்து
தலைகுனிந்து
நிற்கின்ற மண்ணில்
நிமிர்ந்தோங்கும் பொய்களது
காலடிக்குள் புல்லாய்க் கசங்கிக் கிடக்கின்றேன்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தர்மமாய்ச் சேர்ந்த தனம்

காய்ந்து அனற் சூளையில்
சுடுபட்ட மட்பாண்டம்
நீர் ஒழுகச் செய்யாதே!
நீ தரும வழிநின்றால்
காய்ந்து வறுபடுவாய் துயர அனற் சூழையிலே! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுவைப்போம் பொங்கல்

ஏர்நுனியை எழுத்தாணிஆக்கி…வேர்வை
தொட்டுப் பண்பட்டநன் நிலமாம் தாளில்
ஏர் ‘எழுதுவினைஞன்’ நிதம் எழுதிச் செல்ல
எழுந்ததடா பசுமைநெற் கவிவயல்கள்!
வேர்நுனிகள் மழைத்துளியை ருசிக்கக் கண்முன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தலைகீழ் நியாயங்கள்

கோவிலிலே வைத்துக் கும்பிடப்படும் பொருளாய்
போற்றவே பட்ட
பல புனிதத் தியாயங்கள்
தீட்டுப் பொருட்களாக திசையில் சிதறினவாம்
விலைபேச முடியாத Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நீர்ப்பாம்பு

நெளிந்தோடும் பாம்பாய்
நிலத்திலாறு அசைகிறது!
சலசலத்து….ஏதேதோ திரவியங்கள் தினம் கலந்த
கலவையென ஆறு
கரைபுரண்டு ஓடிடுது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment