தவம்

எவரிருந்தவர்? எவரறிந்தவர்?
எவர் மிகுந்தவர்? எவர்நலிந்தவர்?
எவர் சிறந்தவர்? எவர் குறைந்தவர்?
எவருணர்ந்தவர்?இவைதெளிந்தவர்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தர்மம்

கவிதை பாடினோம் கனவை நாடினோம்
கலையுமாடினோம் கதிரைதேடினோம்
புவியையாழ்பவர் இறைவரென்று ஊர்
புரியவாடினோம்.. புனிதந்தேடினோம்!
அவலம் சூழ்ந்தது; அயல்சிதைந்தது Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கார்த்திகை மழை

ஒவ்வொரு துளிகளும் உடைந்து சிதைந்திடுது!
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு முகங்களாக
என்மனக் கண்ணில் தெறித்திடுது!
முன்னோர்கால்
ஒவ்வொரு சுடரினிலும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுடர்ப்பிளம்பு

ஏற்றிய ஒருசுடரில் ஆயிரம் ஆயிரமாய்
தோன்றின முகங்கள்!
அவற்றின் கண்ணீர், குருதி
ஊன்வழிந் துருகி நெய்யாய்ச் சொரிந்திருக்க
முளாசி எரியத் தொடங்கியது சுடர்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என்ன பிராயசித்தம் செய்ய முடியுமெம்மால்?

சித்திர வதைகள் சிலபலதைக் கேட்டுள்ளேன்..,
மொத்த உடலை
அரைநாளாய் பத்துப்பேர்
மொய்த்துக் கடித்துக் குதற…அதைத்தாங்கிச்
செத்த கணம்வரைஅச் சீவன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மழைப்பணி

என்ன விடாப்பிடியாய் இன்று முழுநாளும்
சிந்திச் சிணுங்கி அழுதிருக்கு
இந்தமழை?
ஓர்பாட்டம் அடித்து ஓய்ந்து…மறுபடியும்
ஆர்ப்பாட்டம் செய்து அலம்புது Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உனதுநெற்றிக்கண்ணும் எனதுநீர்ப்பரப்பும்

அனலாய்த் தெறிக்கிறதுவார்த்தைகள்.
அவைபட்டு
பொசுங்கியேதோலெல்லாம்
கொப்புளங்கள் மொட்டுவிட்டு
இதழ் தேனைச் சிந்திடுது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மாரி கண்மாரி

வானவிழி ஈரமொழி பேசுகிற போது
வாசநெடி மண்மடியில் பூசுவது யாரு?
மேனகைகளாய் நடனமாடுறது நாற்று
வெள்ளி மழை நெல்லினை விதைக்கிறது காற்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றும் நாளையும்

நேற்றிருந்த நிலைஎண்ணி எண்ணி ஏங்கி
‘நெக்குருகித் தவிப்பதுவும்.. சொற்பச் சொர்க்கம்
காற்றினிலே கற்பூரம் கரைதல் போலே
கரையக் கண்டழுவதுவும்… நாளை என்ன
ஏற்படுமென்றறியாமல் இடறிக்குண்டின் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மைந்தனுக்கு ஓர் மடல்

நேற்றுத்தான் நீயனுப்பி வைத்த ‘செக்கும்’
நீல மடலும் கைக்கு எட்டிற்றையா!
கேற்றடியில் செய்த தவம் பலித்து… காத்துக்
கிடந்தவிழி பூத்ததடா! கடிதக்காரன்
நேற்றோடு நேசமானான், நொட்டை சொல்லி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிலவை அறிதல்

சூரிய முதலாளி ‘கொதி’ ஆறி
இலாபமீட்டிப்
போகுமுன்பு சாமிக்குப் போட்ட வெள்ளிக் காசோ நீ?
என்றும் உழைப்பவர் போல்
இளைத்து மின்னும் விண்மீன்கள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாளைக்காக

எத்தனையோ ஆண்டின் பின்
எழ இருக்கும் மரணத்தின்
ஒத்திகை தான் உறக்கம் உணர் மைந்தா!
நீ நிலத்தில்
பிறந்த தினம் தொட்டுப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உலகியல்

விண்ணுக்கு ‘நாசா’ ஆள் போனால் வாழ்த்து,
செவ்வாயில் வெள்ளையராம்…புகழ்ந்து பாடு,
கொன்றனரே ‘ருவாண்டாவில்’ குமுறு! ஆஹா…
‘ஹொங்கொங்கில் சுதந்திரம் நீ ஆடு! ஆப்கான் – Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன் சிரித்தாய் பாரதியே?

சிட்டுக் குருவிக்கும்
சுதந்திரத்தைச் சிந்திக்க
எட்டய புரத்தானே…
எப்படிச் சுகமெல்லாம்?
முண்டாசு ஒன்றே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம் திருநாட்டு மான்மியம்!

கடல் கொஞ்சி மகிழ்கின்ற திருநாடு – இன்று
கரியோடு சதைநாறும் இடுகாடு
கடன் வாங்கிப் பலிவாங்கும் கறை வீடு – கொண்ட
கவலைக்கு முடிவென்று வரும் கூறு? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment