பூக்களைக் கசக்கும் பூதங்கள்

இன்னும் எத்தனை எத்தனை பூக்கள்தான்….
எரிந்து நூர்ந்து இன்று மறுபடி
சின்னப்பொறியாய்ப் புகையும் நெருப்பினைத்
திட்டமிட்டு வளர்க்கும் அனல்தனில்
வெந்து கருகிட உள்ளன? ஏனிவை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பிறவி ஒரு சிறை

எவரின் பிறப்புக்கும் அவர்கள் பொறுப்பொடா?
எவர் பிறப்பும் அவர்கள் விரும்பித்தான்
புவியில் வாய்த்ததா? எங்கு எச் சாதியில்
போய் எவளின் வயிற்றில்… யார் விந்தினில்
தவிசில் செத்தையில்…. தாழ்வு உயிர்வினில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பாற்றல் நின் சொத்தா?

தன்னாலே வந்ததை நீ தலையில் போட்டு
தலைமுழுக்க அகங்காரக்‘கனங்கள்’ கொண்டு
உன்னாலே வந்ததென நினைத்துக் கொள்வாய்!
உன்திறமை தனைநீயும் வியந்து நிற்பாய்!
தன்பாட்டில் உனில் இயல்பாய் ஆற்றல் பொங்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காக்கின்ற சக்தி

எண்ணில் அடங்கா எழிலைப்படைத்தபடி
விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் – கொண்டு
விளங்கும் பெருஞ்சக்தி வேதமகா தேவி
விழி அசைவே எங்கள் விதி! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மூலமும் நீயாகு

தேவதை இங்கு எழு – என்நெஞ்சில்
தித்திப்பை ஊட்டிவிடு!
காவிய மாகித் தொடு – கண்காணித்தென்
கண்ணைத்திறந்து சுடு!
பாவியென இருந்தேன் – என்பாவங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அவிழாத புதிர்

எங்கேதான் போயிற்றவ் அலுமினியப்பறவை?
எங்கே அருவமாக இது
தன்னை மாற்றிற்று?
எங்கே தவறிற்று?தன்வயிற்றுள் காவிய
இருநூற்று முப்பத்து ஒன்பது முட்டைகளும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பாகு

இயல்பு என்பது இயற்கையாய் வாழ்வது!
இயல்பு என்பதே இயற்கை அழகது!
இயல்பு உனக்குள் இருக்கும் இயற்கையின்
இனிமை… இயல்பே வாழ்வின் அர்த்தம் அது!
இயல்பு என்பது எந்தத்தலையீடும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பயணி பயணி நீ…

கவிதை மேகங்கள் கருணை கூருங்கள்
கனவு பூக்கட்டும் நனவிலே!
கடலின் ஆழங்கள் அறியும் ஞானங்கள்
கனிய வாழ்த்துங்கள் மனதிலே
புவியின் மர்மங்கள் புரிய…ஈகங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

துணைகள்

எனக்குத் துணை எனது நெஞ்சும் நிழலும் தான்.
எனைச் சுற்றி சனங்கோடி
இருந்தாலும்…
இறையருளின்
துணை எனக்கு மேலே தொடர்ந்தாலும்… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எரிமலைக் குழல்!

நின்குழலாம் ஊற்றில் குளிர்ந்து அருவியாகிப்
பொங்கி நிதம்பெருகும் புதுராகம்
உயிர் தளிர்க்க
உருவமிலா நீராய்.. உவமையிலாக் காற்றாய்
எனை என் மனதை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கனவின் வரம்

கனவு கண்டு சிறிது களித்துளேன்.
கனியுமென்று களைத்ததுமே ஏங்கியோன்
நனவில்… இன்பம் கிடைக்கா யதார்த்தத்தில்
நனவு வெறுமையை மட்டுமே நல்கையில்
நனவில் ஏமாற்றம் மாத்திரம் மிஞ்சையில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ
துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ
என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்…
நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு!
தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பிரிவு

காற்றெமை விலகும் போது
புழுக்கந்தான் கடிதாய் வந்து
ஊற்றென வியர்வை தன்னை
உசுப்பியே பிறப்பித்தல் போல்
கூற்றெனுங் கண்கள் கொண்டோய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தேர்தல்

பிழை என்ற குறியீட்டை இடுகின்ற நாளின்று!
அவரவர்க்குப் பிடித்தவர்க்குப்
புள்ளடிப் பிழையிட்டு
அவரவரை நமக்குநாம் எஜமானர் ஆக்கிடலாம்!
எஜமானை ஆக்கியவர்… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சர்ப்ப இரவு!

அகாலம் கடந்து அரையும் கரும்பாம்பாய்
நகர்கிறது இரவு
நாக்கிரண்டை நீட்டி நீட்டி
‘புஸ்’ என்ற சீறலொடும் மூச்சின் இரைச்சலொடும்
பாம்பு நகர்வதென Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment