வளர்த்த வலி

முள்ளுச் செடியென்று முதலே அறியலைநான்.
பிள்ளைப் பருவத்தில்
பெரிதும் பசுமைபொங்கச்
சாதுவாய் இலைகள் தளிர்க்க இருந்ததது!
பார்க்க அழகாயும், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஒரு பொறிச் சூரியன்

யுகஇருள் கிழிக்க முதன்முதல்
மொட்டவிழ்த்த
ஒருபொறிச் சூரியனாய் நீபிறந்தாய் நம்முன்னே!
அதுவரை ஆட்சிசெய்த
அகப்புற இருள்…ஒரு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சொல்

ஒளிகுறைந்த கண்ணினாய் ஆனாயே!
உறுதி கொண்ட தோள்நொடிந்து போனாயே!
களிபடைத்த மொழிமறைந்து வீழ்ந்தாயே!
கலக்கமூறும் நெஞ்சினோடு வாழ்ந்தாயே!
தெளிவுபெற்ற மதியிழந்து தோற்றாயே! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிசி

இரைந்தபடி இருக்கிறது கடல்
அலைகளோடு
அசைந்தபடி இருக்கிறது சுகமளிககும் பூங்காற்று!
அலைந்தபடி இருக்கிறது
தென்னோலைக் கைவிரல்கள். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வரலாற்றின் வலி

ஒருவிடியற் போதில் உனது அஸ்த்தமனம்
பெருகிய குருதியால்…
நீ பெரிதாய் நினைத்திருந்த
நிலத்திலும் நீ, நெஞ்சார நேசித்த புற்களிலும்,
எழுதப்பட லாயிற்று! Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

திருவிளையாடல்

நரிகள் பரிகளான அன்றை வரலாறு
திரும்பியதா இன்று?
வில்வ மரங்களெல்லாம்
இரவொன்றுள் அரச மரங்களென மாறியன.
வில்ல மரநிழலில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர் கோடை

என்ன வெய்யில்? எவர்தான் ஏன்? சூரியனில்
எண்ணையை விட்டு
இப்படித் தீ மூட்டுகிறார்?
பச்சை இலைபொசுங்கிச் சருகாகிப் போகுதையோ!
மிச்சமான தலைமுடியும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கடந்து போன காலம்

இரண்டு கரங்களையும் பொத்திப் பிடித்தபடி
பிறந்தனதான் முன்பு பிள்ளைகள்
பிறகொருகால்
பொத்திய பிஞ்சுக் கரமொன்றில் தோட்டாவும்
மற்றையதில் துப்பாக்கிக் குறியோடும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மனமாம் கடலும் கனவாம் படகும்.

கடலாய் மனது கதறிக் கொண்டிருக்கிறது!
தொடர்ந்து எழுந்து
தொகைதொகையாய் வளர்ந்தழியும்
அலைகளென ஒன்றையொன்று மேவி
நினைவுகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கற்பனைச் சுகம்

‘திருநீல கண்டமாய்’ வானம் நிறத்திருக்கு!
வானம் சிவனினது கண்டமெனின்
உடல்…நிலமா?
சிவனினது சென்னி தேவலோகம் எனலாமா?
எங்கிருந்து தோன்றிற்று இந்நஞ்சு? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கவிதைக்கடல் கலத்தல்

எங்கே கவிதையெனக் கேட்போர்க்குக் காட்டுகிறேன்.
இங்கே கவிதையென
எவரெவரோ கூவுகிறார்.
கடலாம் கவிதையிலே…
அவரவர்கள் கண்டவையோ Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எனக்கானது எது

எனக்கான எதனை நானும் படைத்துவிட்டேன்?
எனது வாழ்வு
என்விருப்பம் போன்றதில்லை.
எனது இறந்தகாலம் என்ஆசை போலில்லை.
எனது நிகழ்காலம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கேள்விச் செவிடன்

எங்கள்மேல் காற்று எரிதணலை வீசிடுதே!
எங்கள்மேல் மாரி
அமிலமழை கொட்டிடுதே!
எங்கள்மேல் வெய்யில் எரிதாராய்ச் சுட்டிடுதே!
எங்கள்மேல் அலைகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

துயரின் கயிறுகள்

துயரக் கயிறென்னைத் துவளவும் விடாமல்
அயலோடு கட்டி
அப்படியே பேர்ட்டுவிட
கைகால் அசைக்க முடியாச் சிறைப்பிடிப்பில்
செய்வ தறியாமல் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கேள்விக்குறிகள்

எங்கள் குயில்கள் இனிமௌனம் பூண்டிடுமோ?
எங்கள் மயில்கள்
இனியாட மறந்திடுமோ?
ஆவேச மாக நிலமதிரப் பேசுகிற
வுhய்கள் முணுமுணுக்க மட்டும் பழகிடுமோ? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment