நான் யார்?

“நல்லவனா கெட்டவனா நான்” என
மனச்சாட்சி
மெல்ல என் முன் நின்று
எனைக் கேள்வி கேட்டபோது…
“நல்லவனா கெட்டவனா நான்” Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

முதியோர் வாழ்கென ஊதடா சங்கினை

வாழ்வின் யௌவனப் பருவங்களைத் தாண்டி
வயதுப் புரவிகள் ஓடி இளைத்திட,
நாடி தளர்ந்து நரைதிரை தோன்றியே
நடக்க இன்னொரு காற்துணை தேடிட,
வேடம் போட்டும், கருமையைத் தீட்டியும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலப்புதிர்

வானம் போடும் கோலங்களை யாரறியக்கூடும்?
வாழ்க்கை போடும் வேசங்களை யாருரைக்கக் கூடும்?
நீரின் மேலே குமிழிபோhலே தானே வாழ்க்கை ஓடும்!
நேரம் எந்த நேரம் உடையும் கூறிடாது காலம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்க்கைப் போர்ச்சவால்

வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை.
மானுடர்க்கு மட்டுமில்லை…
ஓரறிவில் இருந்து
ஐந்தறிவு ஆறறிவு அனைத்துக்கும்
கூர்ந்து பார்த்தால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அழியாத உயிர்ப்பு

சிற்றிறகு விரிக்கத் துடித்திடும்
சிறிய சீவனின் கீச்சுக்கீச்சுக் குரல்
பற்றை தாண்டி நிமிர்ந்த மரப்பொந்தின்
பக்கம் கேட்டது கண்ணில் மருட்சியும்
சுற்றியே துணை அற்ற வெருட்சியும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொய்மை மயக்கம்

விண்மீனா? கோளா?விளங்காமல் பார்த்திருந்தேன்!
மின்னிவிண் மீன் போன்றும்
மின்னாமற் கோள் போன்றும்
என்னையே ஏய்த்து இருக்கிறதவ் ஒளிப்புள்ளி!
எட்ட இருந்ததனால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கண்ணீரின் காரணம்

நண்பா நினது இருவிழிப் படகுகளும்
கண்ணீரில் ஆடிக்
கிடந்தன நெடுநேரம்!
இடைக்கிடை இமையின்
அணையுடைத்துத் துளிகசிந்து Continue reading

Posted in நிகழ்வுகள் | 1 Comment

ஒரு நொடியே போதும் வரலாறு மாறிப்போம்

அடுத்த ஒரு நொடியில் ஆருயிர் பிரிந்திடலாம்,
அடுத்த கணத்துளெல்லாம்
தலை கீழாய் மாறிடலாம்,
என உணராப்பேதையர்கள்
‘எல்லாமும் சாதிப்போம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழும் கவிதை

நானோ நினைக்கின்றேன் இதுதான் கவிதையென்று.
நீயோ நினைக்கின்றாய்
அதுதான் கவிதையென்று.
அவனோ உரைக்கின்றான்
வேறொன்று கவிதையென்று. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வதைகளுக்கு எதிராயிரு

வதைபுரிபவர் வாழ்வதும் ஏனடா?
வதைகள் செய்பவர் வெல்வதெவ்வாறடா?
வதைகள் என்பவை ஆயுதம் ஏந்தியே
வாட்டி அறுத்துக் கிழித்தலென்றில்லைகாண்!
வதைகள் என்பவை வார்த்தையால் நேரலாம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நானும் மழையும்

அடுப்படிப் பூனைபோல் ஆனந்த சயனத்தில்
கிடந்தேன் சுருண்டு
தொட்டு எனைக்கிள்ளி
எழுப்பிற்று… தூறற் தூதுவிட்டு
நடுநிசியில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என்னையாட்டும் சக்தி

கனவுகளில் வந்து கவிதைகளைத் தந்து
கவிஞனென என்னை மாற்றும்,
கருணை நிறைசக்தி கடவுள் நிகர்சக்தி
கவின் எனில் என்றும் சேர்க்கும்.
மனதில் தடுமாற்றம் வரவும் தடுத்தாண்டு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வேலியற்ற நிலம்.

கண்டகண்ட கால்நடைகள்
கடப்பில்லா வேலிதாண்டி
நின்று அனாயசமாய் நினைத்தபடி எதையெதையும்
மேய்கின்ற மேய்ச்சல் தரவையாச்சா
நமதுநிலம்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உனது நட்பு

நண்பனாய் உன்னை நானேற்கத் தயாரப்பா!
நண்பனாய் என்னை
நீஏற்கத் தயாராசொல்?
நட்புக்கு ‘நான்பெரியோன்’
என்றநிலை தேவையில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பலன்

ஏழைகள் சிந்தும் கண்ணீர்
எரிமலைக் குளம்பே ஆகும்.
பாய்ந்தது பரவி…ஓர்நாள்
பாறையாய் வதைத்தோர் மீது
போய்ச்சேர்ந்து உறையும் அன்னார் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment