சருகுகள்

காலமெனும் காற்றில்
அடிபட்டுதிர்ந்து வீழ்ந்து,
வெய்யிலிலும் மழையினிலும்
வெந்து குளிர்ந்திருந்து,
இன்று நிறமிழந்து, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தனிமைச் சிறைத் துணை

அவர்கள் கதைப்பதற்கு அருகினிலே யாருமில்லை!
சுவர்களுடன் கதைக்கிறார்கள்,
சிலநேரம் காற்றோடும்
சிலநேரம் வானேடும் சிலநேரம் தம்மைப்போல்
அனாதையாய் அலைகின்ற Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சந்தேகத் துளிசிந்தும் இரா

அசைவற்று ஆழ்ந்து உறங்கும் மனிதனைப்போல்
உறைந்து கிடக்கிறது இருட்டு
சரிந்துவிழும்
குவளைநீர் போலப் பரவும் குளிர்…,நிஷ்டை
முனிவரின் புன்னகையாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாரணங்கள் புகுந்த வயல்

பெரிய மிகப்பெரிய யானைகள் பசியாறும்
வயலாச்சு எங்கள் வயல்
இந்த வயலிடையே
வசிக்கும் எலிகள்நாம்…
இந்த வயலைநம்பி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மனதின் பட்ட கனவுமரம்

கனவுக் கனிநூறு கய்த்துக் குலுங்குகிற
மனமரமோ இன்று
இலையுதிர்த்துக் கனிகளற்று
வெறும் எலும்புக்கிளைகள் விண்ணளைய
நின்றிருக்கு. Continue reading

Posted in கவிதைகள் | 3 Comments

விடியலின் வாசம்

விடிந்தும் விடியாத
பனிமூட்டம் விலகாத
குளிரின் வருடல் குறையாப் புதுக்காலை.
இரவின் மழையீரம்
நிலத்தை இழக்கிற்று. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எது மனிதம் எது

நேற்றிருந்தேன் அந்த நிலத்தில்
தழுவவந்த
காற்றழைந்தேன்
நெஞசம் களிகூர வாயெடத்துப்
பாட்டுப் படித்துப் பரவசித்துத் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புத்தாண்டுப் பூ

புத்தாண்டுப் பூவொன்று புதிதாக
இவ்விரவின்
நித்திரைக்குள்…நடுச்சாமம்
கடந்திட்ட இந்நொடியில்…
பூத்தது மணம்பரப்பி! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஓர்மம் கொள்.

துன்பம் நீக்கும் சுதந்திரப் பேரிகை
தொலைந்து போனது எங்கெனக் கண்டியா?
நின்று…தட்டியே கேட்டவர் நீறினார்
நிழலும் மாய்ந்தது ஏனெனக் கேட்டியா?
இன்பம் என்னும் எலும்பினை நக்கி நீ Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஏனென்றறியாது எழுதியது

என்னுடைய கவிதைகளை
ஏன்எதற்கென் றறியாது
இன்றும் படைத்தபடி இருக்கின்றேன்!
என்கவிதை
என்தனித் துவங்கொண்டு, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கைவிட்ட படகும் காலமும்.

கைவிட்டுச் சென்றது காலம்
நம்பவைத்துக்
கைவிட்டு நடுக்கடலில் காலை இடறிவிட்டு
பைய நகர்ந்ததது
ஓட்டைப் படகினிலே… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வலி

தான்போட்ட குட்டிகளைத் தானுண்ணும்
பூனையொன்றாய்…
நீயுந்தன் பிள்ளைகளை நினைத்தாற்போல்
கொன்றுதின்றாய்.
காவலுக்கு ஆளில்லை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உயர்வு

பருந்தொன்றின் பார்வை பரவி எண் திசைகளையும்
ஒருகுடைக்கீழ் கொண்டுவரும்.!
ஒருவட்டம் அடித்துவந்தால்
கீழே இருக்கும் அனைத்தும் தெரிந்துவிடும்.
ஆம்….உயரே உயரே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிகழ்காலம்

யுத்தம் புசித்து மீந்த எலும்புகளாய்…
யுத்தமோ சப்பித்
துப்பிவிட்ட சக்கைகளாய்…
யுத்தம் கடித்துக் குதறிவிடக் குற்றுயிராய்
வாழ்வை இழந்து சாவை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காவலர்கள் எங்கே?

கடைசித் துளிஇரத்தம் கூட வடிந்திறங்க
உடல்களைக் கொத்திக்
குதறின காகங்கள்!
துண்டாடப் பட்ட கரத்தை…தன் குட்டிக்குக்
கொண்டோடிற்று..நேற்றும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment