நானும் மழையும்

அடுப்படிப் பூனைபோல் ஆனந்த சயனத்தில்
கிடந்தேன் சுருண்டு
தொட்டு எனைக்கிள்ளி
எழுப்பிற்று… தூறற் தூதுவிட்டு
நடுநிசியில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என்னையாட்டும் சக்தி

கனவுகளில் வந்து கவிதைகளைத் தந்து
கவிஞனென என்னை மாற்றும்,
கருணை நிறைசக்தி கடவுள் நிகர்சக்தி
கவின் எனில் என்றும் சேர்க்கும்.
மனதில் தடுமாற்றம் வரவும் தடுத்தாண்டு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வேலியற்ற நிலம்.

கண்டகண்ட கால்நடைகள்
கடப்பில்லா வேலிதாண்டி
நின்று அனாயசமாய் நினைத்தபடி எதையெதையும்
மேய்கின்ற மேய்ச்சல் தரவையாச்சா
நமதுநிலம்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உனது நட்பு

நண்பனாய் உன்னை நானேற்கத் தயாரப்பா!
நண்பனாய் என்னை
நீஏற்கத் தயாராசொல்?
நட்புக்கு ‘நான்பெரியோன்’
என்றநிலை தேவையில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பலன்

ஏழைகள் சிந்தும் கண்ணீர்
எரிமலைக் குளம்பே ஆகும்.
பாய்ந்தது பரவி…ஓர்நாள்
பாறையாய் வதைத்தோர் மீது
போய்ச்சேர்ந்து உறையும் அன்னார் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கவிப் பெருமை

கவிஞன் இவனுக்குக் கட்டளை இடுவதுயார்?
கவிஞன் எழுதுவதைக் கையால்
மறிப்பதுயார்?
‘கவிஞா இதைத்தான் கவியாக்கு’
எனச் செடிலைப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அமைதிப் பரிசு

அமைதி வந்து அமர்ந்த தென்று
ஆடிப்பாடித் துள்ளினீர்.
அருளும் திருவும் அனைத்துச் சுகமும்
அமையும் என்று சொல்கிறீர்.
எமனுக் கிங்கு இனிமேல் வேலை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நெருப்பினையும் எரிக்கும் நிஜம்.

நெருப்பை அணைக்கிறீரா?
நெருப்பை வளர்க்கிறீரா?
நெருப்பு ஒருபொறியாய் நிலத்தில் புகையுதுதான்.
அதைமுற்றாய் நீவிர்
அணைக்கவும் விரும்பவில்லை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கனவு வேண்டுதலும் நனவும்

கனவுகள் நனவில் வேண்டும்.
கவிதைகள் கணமும் வேண்டும்.
மனதினில் இரணங்கள் மாறி
மல்லிகை மலர வேண்டும்.
நினைவெலாம் நிறைய வேண்டும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்!
நேற்றுவரைச் சோள விதைகளென
நிறையவே
பாவம் பழியையெல்லாம்
பரபரப்பு ஏதுமின்றி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நனவுகளும் கனவுகளும்

நனவுகள் நமக்குத் துயரையே நல்கிடினும்,
நனவுகளில் நமக்குத்
தீமையே நிகழ்ந்திடினும்,
நனவுகள் எம்மை நசித்துப் பிழிந்திடினும்,
நனவுகளில் ஏதும் நன்மை நடவாதா? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நீ வகுத்த பாதை

கால்கள் நடந்துளன!
நான்நினைத்த திசையெங்கும்
கால்கள் நடந்தனவா?
‘இல்லை’ என்றே கருதுகிறேன்.
கால்நடக்கும் பாதை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நனவாகாக் கனாக்கள்

நனவாக முடியாக் கனவுகளைக் கண்டுகண்டு
அணுகும் புதிய மகிழ்வு
எனஇருந்தோம்.
கனவு கனவாய் மனத்திரையில் ஓடிற்று.
கனவு மனதுக்கு நிம்மதியைக் காட்டிற்று. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

துணிவு

துயரத்தை எனக்குத் துணையாய்
இருத்திவிட்டென்
நிம்மதியைக் கொண்டு
நீஎங்கே சென்றுவிட்டாய்?
துயரஞ் சுமந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புதுப் பயணம்

கடலாக மாறிக் கிடக்கிறது கோவிலடி!
அலையலையாய் வந்து
அடிக்கிறது சனவெள்ளம்!
ஆழும் அரசர்முதல் அடிமட்ட ஏழைவரை
அங்க வஸ்திரம் அகற்றிப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment