கோவில் மணியொலி

காற்றில் இனியதேன் வார்த்தெந்தன் காதூடு
காய்ந்த நெஞ்சைக் குளிர்த்தும் மணியொலி!
ஊற்றுப்போல் தொடர்ந் தொலிக்கும் அதன்குரல்…
உயிரின் தூக்கம் கலைக்க…எழும் ஒளி!
காற்றில் கரைந்த இரவின் அபசுரம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பேய்க்கூத்து

உங்களைக் குதறிய ஒரேஒரு கூர்மைவாள்
செங்குருதி குடித்தேப்பம் விட்டுத்
துயின்றுபோச்சு!
வாளின் கடைவாயில் வழிந்த
இரத்தநதி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சூலம் சொல்லும் நாளும் பதில்!

கடலலைகளில் ஏறிநடந்தித்தக்
கரையில் வந்து உறைந்து இவ்வூரது
உடலினுக் குயிராகிய மாரியே!
ஒளிபெருக்கிடும் சூரிய தேவியே!
விடைதெரியா புதிராய் இருந்து நம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலம் மீட்டெடுக்கும்

காலமென்ற ஒரு பொருளுள்ளது!
காலம் எதையுமே தீர்மானஞ் செய்வது!
காலமே எதன் வெற்றிக்கும் தோல்விக்கும்
காரணம் அதே வாழ்த்தவும் வீழ்த்தவும்
காரணம் எந்தக் காரியப் பூர்த்திக்கும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

யமன் முதுகில் சவாரி செய்தல்

தாய் தந்தை காக்காத போதும்… எந்தச்
சகோதரமும் காக்காத போதும்… சுற்றம்
வேறுறவு குடும்பம் நட்பு காக்காப் போதும்
வெறும்பணமும் பேர்புகழும் காக்காப் போதும்
யாரெவரும் துணைக்குவராப் போதும்… யானும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வரலாற்றில் வாழ்தல்

யார் யாரோ இருந்தார்கள் அன்று… ஆனால்
யாரெவரும் இல்லையின்று…“தாம் தான்” என்று
யார்யாரிங் கிருக்கிறார்கள்?நாளை நன்றாய்
யார்யாரிங் கிருப்பார்கள்? “முழுதும் உண்மை” Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்ந்த அந்தி

சிவந்து முற்றிய தோடம் பழமென
சிலிர்த்துக்குங்குமம் பூசிய மேற்குவான்
சுவரில் காய்த்துக் கிடக்குது சூரியன்…!
துளித்துளியாய் நிமிடம் வடிகையில்
கவிந்து பொங்கும் இரவுக்கு கைகாட்டி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விதியே விதைபோடு

விடிவென்று ஒன்று வருமென்று கொண்டு
விழிகள் திறந்தும்… இருள்கொண்டோம்!
விசமங்கள் எம்மை விழுங்கட்டும் என்று
மிகமோசமான நிலை தாழ்ந்தோம்!
படிதாண்டி எங்கள் பலன்யாவும் போக Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எங்கே செல்லும் இந்தப் பாதை?

என்ன நடக்கிறது?–எங்கள்
எண்திசை எங்கணும் இரத்தமே பீறிட
கன்னங்கள் வைப்பவரார்? – கண்டும்
காணாதெம் பேருமெம் வாழ்வும் கழியுது
சன்னங்கள் செத்ததுண்மை.– திக்கில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

திருச்சபையில் பலி?

உன்னைக் கசக்கியது ஊருக்கே பாவ
மன்னிப்பு நல்கும் மணிக்கரமா?
உன் பிஞ்சு
மனதைக் குதறியது..
மானுடத்தை ஈடேற்ற Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பூக்களைக் கசக்கும் பூதங்கள்

இன்னும் எத்தனை எத்தனை பூக்கள்தான்….
எரிந்து நூர்ந்து இன்று மறுபடி
சின்னப்பொறியாய்ப் புகையும் நெருப்பினைத்
திட்டமிட்டு வளர்க்கும் அனல்தனில்
வெந்து கருகிட உள்ளன? ஏனிவை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பிறவி ஒரு சிறை

எவரின் பிறப்புக்கும் அவர்கள் பொறுப்பொடா?
எவர் பிறப்பும் அவர்கள் விரும்பித்தான்
புவியில் வாய்த்ததா? எங்கு எச் சாதியில்
போய் எவளின் வயிற்றில்… யார் விந்தினில்
தவிசில் செத்தையில்…. தாழ்வு உயிர்வினில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பாற்றல் நின் சொத்தா?

தன்னாலே வந்ததை நீ தலையில் போட்டு
தலைமுழுக்க அகங்காரக்‘கனங்கள்’ கொண்டு
உன்னாலே வந்ததென நினைத்துக் கொள்வாய்!
உன்திறமை தனைநீயும் வியந்து நிற்பாய்!
தன்பாட்டில் உனில் இயல்பாய் ஆற்றல் பொங்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காக்கின்ற சக்தி

எண்ணில் அடங்கா எழிலைப்படைத்தபடி
விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் – கொண்டு
விளங்கும் பெருஞ்சக்தி வேதமகா தேவி
விழி அசைவே எங்கள் விதி! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மூலமும் நீயாகு

தேவதை இங்கு எழு – என்நெஞ்சில்
தித்திப்பை ஊட்டிவிடு!
காவிய மாகித் தொடு – கண்காணித்தென்
கண்ணைத்திறந்து சுடு!
பாவியென இருந்தேன் – என்பாவங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment