மீளல்

அவனுடைய வீடு அதிர்ந்து நொருங்கிற்று.
அவனுடைய தோட்டப்
பயிர்கள் கருகிற்று.
அவன்வளர்த்த பசுக்கள் அனைத்தும் கலைந்துபோச்சு.
அவனினது நாய்க்குட்டி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பார்வைப்புலம்

மிகச்சிறிய வயதில் மிகப்பெரிதாய்த் தெரிந்தவீடு!
அதிகம் புரியாது
குழப்படி குறையாது
ஓடித் திரிகையில் உயர்ந்த படிகளொடும்
நீண்ட விறாந்தையொடும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்க்கைப் போர்

கனவோடு வந்தது கனவோடு போனது
கவியாக வில்லை எதுவும்.
கவியான யாவுமே கனவிலும் கண்டிடா
கதையாச்சு என்ன உலகம்?
மனமென்னும் பூநிதம் மலர்ந்தாலும் சூழ்துயர் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அவரவர் அரசியல்முன் நான்

நல்லவன்நான் என்றும்
தீயவன்தான் என்றும்
சொல்லுகிற சொல்…மெய்யைச்
சொல்லுதென்று நான்ஏற்கேன்.!
அவரவர்கள் தத்தம் அகத்தின் விருப்பு Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

மழைவிட்ட பொழுது

மழைவிட்டு விடுமென்று மறுபடி அறிவிப்பு!
மழைவிட்டு விடும்போலத் தானே
ஒருவெளிப்பு!
கடந்த சிலநாளாய்க்
கறுத்த திசைகளிலே.. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

?

யாவர் எங்களைக் காத்திடும் காவலர்?
யாவர் எங்களை மீட்டிடும் தூதுவர்?
யாவர் எம்மில் கரிசனை கொண்டவர்?
யாவர் எங்கள் சரிதம் நினைத்தவர்?
யாவர் எங்கள் கருத்தைக் கணித்தவர்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இரத்த பந்தம்

உயிர்பிரிந்து போன,
மரணம் நடந்துவந்த,
சிறுவழியாய் ரத்தம் வழிந்துகாய்ந்த ஒருகீற்று…
வெறிச்சோடிப் போன
தெருவழியே கிடக்குதிப்போ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றிடம்

ஆகக் குறைந்தபட்சச் சாத்தியம்
அனைத்துமே…
சாவின்வாய் பட்டுச்
சரிந்துகொண் டிருக்கின்ற
கேவலமோ நெஞ்சிற் கொள்ளி செருகிடுது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அருகிற் தொலைவு

உனது பெருமூச்சு எனக்கிப்போ கேட்கவில்லை!
உனது புலம்பல்கள்
என்செவிக்கு எட்டவில்லை!
உனது பசி,தாகம்
உனது எதிர்பார்ப்பு, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆயுத பாணி

வாயினிலே பூட்டிவைத்த வார்த்தை வீசும் ஆயுதத்தை
நீ எப்போ துறந்து
நிராயுத பாணியாவாய்?
உன்னுடைய ஆயுதத்தை
ஒரேயடியாய்த் துறப்பதிலே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சிறுகல் …அலைகள்.

உனது ஒரு வார்த்தையினைக்
குறைத்து மதிப்பிடேன்!நான்
உனதுஒரு வார்த்தை
உலுக்கிவிட்ட தென்உயிரை!
உனதுஒரு வார்த்தையினை ஒதுக்கிவிட Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை

வார்த்தைகளில் நம்பிக்கை வரண்டு தொலைக்கிறதே!
பார்வையிலும் நம்பிக்கை
படுத்து கிடக்கிறதே!
நேசிப்பில் நம்பிக்கை நிறையோ குறைகிறதே!
கோவில் மணியோசை… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பு

காற்று அறியும் கனகதைகள்.
கண்கண்ட
சாட்சியாய் நின்று மலைத்துத் தளம்பியோய்ந்த
ஆழக்கடலும் அறியும் பலவிடயம்.
காலடியில் வெள்ளைக் கம்பளமாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இவையும் அவைபோலோ?

காலமும் ஏதும் பலனை எதிர்பார்த்தா
யாரையும் தூக்கிப்
புகழ்க்கொப்பில் ஏற்றிவிடும்?
காலம் தனது சொந்த நலனுக்கு
ஏற்றாற்போற் தானா Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலக் கணக்காய்வு

காலம் பிழைத்தால்நாம் போடும் கணக்கெல்லாம்
வீணாய்த் தவறாய்
வில்லங்க மாகத்தான்
போகும் இதைநாம் புரிந்துள்ளோம்.
என்றாலும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment