புதிய நேர்காணல்
-
சமீபத்திய பதிவுகள்
என் குரலில் என் கவிகள்
கவியரங்கக் கவிதைகள்
- "சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 "
- "நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019"
- ' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018
- கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.
- “இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017
- “திண்ணை கவி உரை மாலை 14.10.2017"
- “யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017"
- “புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017
- “தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017"
- “சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017"
- “யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016"
- “தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்"
- “யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.
- கவின் கலைவிழா கவியரங்கம் "பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்" - 17.10.2015
- "நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015
- "இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015
- "ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015
- கலையாலும் உலகாழலாம் -10-05-2015
- எனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”
- ”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015
- கம்பன் கவியரங்கு -யாழ்ப்பாணம்
- நெருப்பாக கம்பன் வந்தால் ..
பெரியோர்கள் போற்றுதும்..
- விவேக்
- பாரதி
- மஹாத்மா
- நாவலர் தருமத்தின் அச்சாணி
- இசைஞானி
- இசைஞானி - 2
- கவிக்கோ
- தமிழ்த் தூதர்
- யாழ் அரசவைக் கவி
- கம்ப வாரதி
- பண்டிதர் சச்சிதானந்தன்.
- சிரித்திரன் சுந்தர்
- ஆசான் இ.சிவராமலிங்கம்பிள்ளை
- பெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்
- தங்க அம்மா
- வரலாற்றின் வாரிசு தெணியான்
- கல்வயல் வே.குமாரசாமி
- தமிழ்க்கனி
- சிற்பச் சக்கரவர்த்தி ஆ.ஜீவரத்தினம்
- சேவை பேராளா வாழி –கே.கணேஷ்
- இசைப்பேரறிஞர் கலாநிதி மு.பஞ்சாபிகேசன்
- வாழும் வியப்பு சோ.பா
- அதிபர்.திரு.அ.பஞ்சலிங்கம்
- மணிவிழா வாழ்த்து ஈ.சரவணபவன்
- காரையின் கர்ணன் E.S.P
- தவில் மேதை N.முவீராச்சாமி
- சேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்
- திரு.குடாநீரூரன்
- அமரர் கு.விசாகன்
- ஆசை இராசையா
- நட்பு மலை
- கவிஞனைக் காத்த வானம்
- முற்றத்து மல்லிகை
- செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்
- ஏற்றங்கள்பெறுகவென்று!
- என்பா நாளும் உன் புகழைப் பாடும்!
- நாமம்நீடூழிவாழ்க!
- மறக்கு மாமோ?
எனது புதிய பதிவுகள்
- பாலர் கல்விப்பாடல் மீள்பதிப்புக்கான அணிந்துரை
- தீபஜோதி பொன் விழா மலருக்கான வாழ்த்துரை
- வாழ்த்துரை
- வெள்ளி விழா மலருக்கான வாழ்த்துரை
- ‘பாடல்களால் பேசுகிறேன்’
- பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றவர்களை கௌரவித்து வெளியிடப்படும் நூலிற்கான வாழ்த்துரை
- திரு அருமைத்துரை அருளானந்தசோதி அவர்கள் மணிவிழா வாழ்த்துச் செய்தி
- ஊக்கமளித்தல் நூல் - வாழ்த்துரை
- பாதையும் பயணமும்
- அணையாத கனவுகள் - வாழ்த்துரை
- புன்னகைத்தீந்த இருப்பு - வாழ்த்துரை
- தலைமுறை தாண்டிவரும் தலபுராணம்
- இன்றும் தொடரும் எழிற் கவிப் பயணம்
- சங்கரியின் கவிதை நூல் வாழ்த்துரை
- ஊக்கமளித்தல் நூல் - வாழ்த்துரை
- பாதையும் பயணமும்
- மண்ணோடு ஒட்டிய வரிகள்
- தனித்துவம் மிக்க "தாயிரங்கு பாடல்கள்"
- "பூச்சியம் பூச்சியமல்ல" பற்றி
- ‘எண்ணமெல்லாம்’ பாக்கள்
- விலாசமும் அந்நியமும்
- சோமசுந்தரம் பத்மநாதன் (சோ.ப)
- ‘இழப்பதற்கு எதுவும் இல்லை’ தானா?
- இசையின் ‘லப்-டப்’
- கிறுக்கல்கள் கவிச் சித்திரங்களாகும்
- ‘நீகாற்றுநான் மரத்திற்கான’அணிந்துரை
- திரவ மொழிக் கவிதை
- ‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை
- திரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- மண்புழுவின் மரணமும் மானுடமும்
- ‘பொற் கனவுப்’ பொழுது
- சிந்தை கவரும் சிறுவர் பாடல்கள
- என் கவிதை சிந்தனைகள்
- குறளோடு என் குரல் 2
- குறளோடு என் குரல்
- மணிரத்ன அரசியல்
- மனமெனும் கூடு
- என்று மடியும் எங்கள் அந்நிய மோகம் ?
- சமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு
- உன்னைச் சரணடைந்தேன்
- எதிர் வினைகள்
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- காதல் வந்த சாலை – பற்றி
- ஆராரோ ஆரிரரோ
- ‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை
- ஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி
- ‘தேடலின் சாரல் நனைதல்’
- ‘ஏழிசைகீதமே’
- தமிழ் மரபுக் கவிதை
- யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று
- கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை
- தமிழால் பட்டைதீட்டப்பட்டவைரம்
நூல்கள் முழுமையாக…
கடிதங்கள்
ஒலிப் “பதிவு”
-
- "பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை "
- "நூலகம் அன்றும் இன்றும் "
- "நல்லை குமரன் 2019 தலைமை உரை "
- "யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை "
- "யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு "
- "Cul dept kaviyarangu எனது தலைமை உரை "
- "யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை "
- "அம்பிகை அநேகி நூல் உரை "
- "வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19 "
- "யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019 "
- "தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18 "
- "மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18 "
- "யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை"
- "மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை"
- "இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை"
- "விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 "
- மு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.
- ராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018
- 'குறிஞ்சி குமரிகள் உரை-18.02.2018'
- 'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017'
- வாசிப்பு வார உரை 20-12-2017
- 'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017'
- 'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017
- 'மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'
- 'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017
- “கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017"
- “ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை "
- “தெணியான் வாழ்த்துரை 17-7-2017"
- “கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017
- “நெஞ்சுறுத்தும் நிஜங்கள்" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017
- “கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017"
- “கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016”
- “கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016”
- “கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”
- “செம்பருத்தி சிறப்பு”
- என் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015
- “எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015
- “சிங்கை ஆரம்" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை
- “வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை
- “ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை
- “நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை
- மரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை
- புயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)
- புயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)
- எழுதாத ஒரு கவிதை(22 06 2013)
- எழுதாத ஒரு கவிதை (08.06.2013)
- கைகளுக்குள் சிக்காத காற்று (2004)
- கனவுகளின் எல்லை (11.11.2001)
ஒளிப்பதிவு
கனவுகளின் எல்லை
- கனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்
- கனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்
- கனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி
- கனவுகளின் எல்லை - க.சிவா
- முன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்
- கனவுகளின் எல்லை – பவித்திரன்
- கனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)
- கனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்
- இரசனைக் குறிப்பு- ச.பத்மநாபன்
- கனவுகளின் எல்லை - நக்கீரன்
- கனவுகளின் எல்லை’ -ஒருசிறுகுறிப்பு
கைகளுக்குள் சிக்காத..
- ஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்
- த.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
- நூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்
- ஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்
- கைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்
- கைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி
- கைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி
- கைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்
- கைகளுக்குள் சிக்காதகாற்று நக்கீரன்
எழுதாத ஒரு கவிதை…
- சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -
- எழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்
- எழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்
- எழுதாத ஒரு கவிதை - செல்வா
- எழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்
- துளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்
- ஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்
- செவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.
- இரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.
புயல் மழைக்கு பின்னான பொழுது
- தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா
- 'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்
- புயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்
- மரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்
- மரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்
- நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்
வெளியீடுகள்
முகப்புத்தகத்தில் தொடர
🌟 Website Visitors 🌟
Today's Visitors: 6
Weekly Visitors: 6
Monthly Visitors: 6
Total Visitors: 331
Author Archives: Webadmin
என்றுமே தோன்றியிரா இடர், துயரம் !
தொட்டு ஸ்பரிசித்து சுகமளித்து தீட்சைதந்து முட்டறுத்து மோட்சம் அருளும் முறை கதை போய் தொட்டாலே…’மோட்சம்’ தொடும் அச்சம் சூழ்ந்து சற்று
Posted in கவிதைகள்
Leave a comment
உலகை உணர்!
தனித்திருத்தல் தவத்தின் முதற் படியில் ஒன்றாம்! தனித்திருத்தல் பெரும் யோகம்! ஞானம் காண தனித்திருத்தல் மார்க்கம்! இன்று தொற்று நோயில் “தப்ப இது ஒரே வழி” விஞ்ஞானம் ஏற்கும்! தனித்திருத்தல், தனிமைப் படுத்திடுதல், ஊரை சமூகத்தை, குடும்பத்தை, நாட்டை, வீட்டை, தனிப்படுத்தி உயிர் காப்போம். தேவை என்றால் தரணியையும் தனிப்படுத்தி உய்யப் பார்ப்போம்!
Posted in கவிதைகள்
Leave a comment
முகமூடி வாழ்வு
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பார் அகத்தினது ஐய அச்சம் முகத்தில் முகமூடி அணியவைத்த தின்று! ஆம் உயிர்க்கு ஊறுவரும் கணத்தில்…முகஅழகு
Posted in கவிதைகள்
Leave a comment
அச்சம் ஆளும் நாட்கள்
எப்படித்தான் இந்தத் துன்பம் எங்களையும் சூழ்ந்தது? ஏழு கடல் தாண்டி இன்றெம் ஊரும் தீப்பிடிக்குது. இப்ப எட்டுத் திக்கும் இந்த நோயில் வெந்து சாகுது, எம்மூர் வெப்பம் எம்மைக் காக்கும் என்றம்; ஏன் பிழைக்குது?
Posted in கவிதைகள்
Leave a comment
கலியின் கோலம்
சகுனிகளே அதிகமாக வாழும் காலம். தருமமொடு சத்தியத்தைத் தனியே நம்பி அகம் புறத்தில் தருமர்களாய் வாழ்ந்தால் மட்டும் ஆகாது; முள்ளை முள்ளாலே கொய்யும் வகையினிலே….புறத்தோற்றத் தருமர் கூட மனதினுள்ளே சகுனிகளாய் மாற வேண்டும்! மிகப்பெரிய வாழ்க்கைப்போர் நடக்கும் இந்த மேதினியின் தீயைத் தீயால் அணைக்க வேண்டும்!
Posted in கவிதைகள்
Leave a comment
காதல் வெல்ல
காதல் எனும் மாயை –வந்து கண்ணை மறைத்தாலும்–அட சாதலைக் காட்டியேனும் –அதைச் சாதிக்க நின்றாலும் –உயிர்ப் பாதி என புகழ்ந்து –உடற் பாடம் பயின்றாலும் –வரும் மோதல் சில தினத்தில் –மோகம் முப்பது நாள் ஆகும்!
Posted in கவிதைகள்
Leave a comment
இயற்கையோடு இணங்கு
காற்று பூக்களின் தேனைக் குடிக்குது. கடல் அலை தொடு வானைச் சுவைக்குது. ஊற்று நீர் மண்ணோ டூடிக் கலக்குது. ஒளி இருளினைத் தின்று செமிக்குது. சோற்றுக் காகவே சேற்றில் இறங்கையில் சொறி சிரங்கு வந்தாலும் கால் பூக்குது. தோற்று அழியாது பூமி…மனிதர் செய் துன்பம் பொறுத்தும் தொடர்ந்து அருளுது.
Posted in கவிதைகள்
Leave a comment
பழி
ஆழ்ந்து உறங்கும் கிராமத்தை அயல் வெள்ளம் பாய்ந்து அடித்துப் பலிவாங்கிச் செல்வதுபோல், சாவென்னும் பாம்பு கெளவியே இழுத்தோட
Posted in கவிதைகள்
Leave a comment
யதார்த்தம்
எத்தனை எத்தனை தத்துவம் கண்டனர்! எத்தனை சத்திய வேதம் பயின்றனர்! எத்தனை நீதிநூல் கற்றுத் தெளிந்தனர்? எத்தனை மார்க்க உபதேசம் பெற்றனர்? முத்தி வழி, வகை, மூலம், உணர்ந்தனர். மூத்த பலர் சொல் அனுபவம் தேர்ந்தனர்.
Posted in கவிதைகள்
Leave a comment
சு’தந்திரம்’
உப்பிட்டவர் களை உள்ளளவும் நினைக்கத் துப்பற்றுக் கடைகளிலே தொங்கிடுது கருவாடு! உப்பிடுதல் உயிர்க்கு …வாழ்வு; உடல் அழுகா திருப்பதற்கு உப்பிடுதல் வேறு;
Posted in கவிதைகள்
Leave a comment
உறவு
மரம் நிமிர்ந்தே நிற்கிறது. வந்து வந்து பலநூறு பறவைகள் அமர்கிறது. பறந்து பல திரும்பிடுது. மரத்துக்குக் கவலையில்லை. வந்துபோகும் பறவைகளால்
Posted in கவிதைகள்
Leave a comment
நிலா விருட்சம்
அமாவாசை வயலில் அடுத்த தினங்களினில் பிறைச் செடி முளைக்கும்! பின் அது நிதம் வளர்ந்து முழு நிலா விருட்சமாகும்! அதன் ஒளி விழுதுகள்
Posted in கவிதைகள்
Leave a comment
மறம்
அம்பு, வில், வேல், ஈட்டி, அதன்பின் வாள், துப்பாக்கி, குண்டுகள், விச வாயு, ஏவுகணை, அணுகுண்டு, என்று பரிணாம வளர்ச்சி பெற்றுக் கூர்ப்படைந்த ஆயுதங்கள்….
Posted in கவிதைகள்
Leave a comment
இரசிப்பு
உன்னுடைய கவிதைகளை நான் இரசிக்க வில்லை என்பதற்காய் கவலை எதும் உனக்கு இராதது போல்….. என்னுடைய கவிதைகளை நீ இரசிக்கவே இல்லை என்பதற்காய் கவலை எனக்கேதும் இல்லை நண்பா…!
Posted in கவிதைகள்
Leave a comment
கண்முன் உருவான அதிசயம் !
எப்படித்தான் சாத்தியம் என்றெவரும் பார்த்தோம்! எடுத்த அடி வைக்குமுன்னர் புதிதாய் வேறு செப்புதற்கு அரிய, நிஜப் புரட்சி யான ‘செயல் – வடிவம்’ பெறுவதனை மலைத்துக் கண்டோம்! அப்படியோர் மகிமை…இன்றுலகம் போற்றும் ‘ஆறு திரு முருகனது’ தமிழ் சைவம் சேர் ஒப்பரிய சாம்ராஜ்ய எல்லை நீளும்! உயர் தெய்வ ஆசியொடன் னார் பேர் வாழும்!
Posted in கவிதைகள்
Leave a comment