Author Archives: Webadmin

மீளல்

அவனுடைய வீடு அதிர்ந்து நொருங்கிற்று. அவனுடைய தோட்டப் பயிர்கள் கருகிற்று. அவன்வளர்த்த பசுக்கள் அனைத்தும் கலைந்துபோச்சு. அவனினது நாய்க்குட்டி

Posted in கவிதைகள் | Leave a comment

பார்வைப்புலம்

மிகச்சிறிய வயதில் மிகப்பெரிதாய்த் தெரிந்தவீடு! அதிகம் புரியாது குழப்படி குறையாது ஓடித் திரிகையில் உயர்ந்த படிகளொடும் நீண்ட விறாந்தையொடும்

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்க்கைப் போர்

கனவோடு வந்தது கனவோடு போனது கவியாக வில்லை எதுவும். கவியான யாவுமே கனவிலும் கண்டிடா கதையாச்சு என்ன உலகம்? மனமென்னும் பூநிதம் மலர்ந்தாலும் சூழ்துயர்

Posted in கவிதைகள் | Leave a comment

அவரவர் அரசியல்முன் நான்

நல்லவன்நான் என்றும் தீயவன்தான் என்றும் சொல்லுகிற சொல்…மெய்யைச் சொல்லுதென்று நான்ஏற்கேன்.! அவரவர்கள் தத்தம் அகத்தின் விருப்பு

Posted in கவிதைகள் | 1 Comment

மழைவிட்ட பொழுது

மழைவிட்டு விடுமென்று மறுபடி அறிவிப்பு! மழைவிட்டு விடும்போலத் தானே ஒருவெளிப்பு! கடந்த சிலநாளாய்க் கறுத்த திசைகளிலே..

Posted in கவிதைகள் | Leave a comment

?

யாவர் எங்களைக் காத்திடும் காவலர்? யாவர் எங்களை மீட்டிடும் தூதுவர்? யாவர் எம்மில் கரிசனை கொண்டவர்? யாவர் எங்கள் சரிதம் நினைத்தவர்? யாவர் எங்கள் கருத்தைக் கணித்தவர்?

Posted in கவிதைகள் | Leave a comment

இரத்த பந்தம்

உயிர்பிரிந்து போன, மரணம் நடந்துவந்த, சிறுவழியாய் ரத்தம் வழிந்துகாய்ந்த ஒருகீற்று… வெறிச்சோடிப் போன தெருவழியே கிடக்குதிப்போ!

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றிடம்

ஆகக் குறைந்தபட்சச் சாத்தியம் அனைத்துமே… சாவின்வாய் பட்டுச் சரிந்துகொண் டிருக்கின்ற கேவலமோ நெஞ்சிற் கொள்ளி செருகிடுது.

Posted in கவிதைகள் | Leave a comment

அருகிற் தொலைவு

உனது பெருமூச்சு எனக்கிப்போ கேட்கவில்லை! உனது புலம்பல்கள் என்செவிக்கு எட்டவில்லை! உனது பசி,தாகம் உனது எதிர்பார்ப்பு,

Posted in கவிதைகள் | Leave a comment

ஆயுத பாணி

வாயினிலே பூட்டிவைத்த வார்த்தை வீசும் ஆயுதத்தை நீ எப்போ துறந்து நிராயுத பாணியாவாய்? உன்னுடைய ஆயுதத்தை ஒரேயடியாய்த் துறப்பதிலே

Posted in கவிதைகள் | Leave a comment

சிறுகல் …அலைகள்.

உனது ஒரு வார்த்தையினைக் குறைத்து மதிப்பிடேன்!நான் உனதுஒரு வார்த்தை உலுக்கிவிட்ட தென்உயிரை! உனதுஒரு வார்த்தையினை ஒதுக்கிவிட

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை

வார்த்தைகளில் நம்பிக்கை வரண்டு தொலைக்கிறதே! பார்வையிலும் நம்பிக்கை படுத்து கிடக்கிறதே! நேசிப்பில் நம்பிக்கை நிறையோ குறைகிறதே! கோவில் மணியோசை…

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பு

காற்று அறியும் கனகதைகள். கண்கண்ட சாட்சியாய் நின்று மலைத்துத் தளம்பியோய்ந்த ஆழக்கடலும் அறியும் பலவிடயம். காலடியில் வெள்ளைக் கம்பளமாய்

Posted in கவிதைகள் | Leave a comment

இவையும் அவைபோலோ?

காலமும் ஏதும் பலனை எதிர்பார்த்தா யாரையும் தூக்கிப் புகழ்க்கொப்பில் ஏற்றிவிடும்? காலம் தனது சொந்த நலனுக்கு ஏற்றாற்போற் தானா

Posted in கவிதைகள் | Leave a comment

காலக் கணக்காய்வு

காலம் பிழைத்தால்நாம் போடும் கணக்கெல்லாம் வீணாய்த் தவறாய் வில்லங்க மாகத்தான் போகும் இதைநாம் புரிந்துள்ளோம். என்றாலும்

Posted in கவிதைகள் | Leave a comment