மே’ தின நிஜம்!

யார் தான் உழைப்பாளி இந்த உலகிலே?
யார் தாம் ‘உழைப்பவர்’ இந்தப் புவியிலே?
வேர்வை வார்த்து, நரம்பு தசைகளில்
வியக்க வைத்திடும் சக்தி பிறப்பித்து,
ஊரை ஒவ்வொரு கற்களைக் கொண்டுமே
உயரச் செய்து, உழைப்புக்கு ஏற்றதாய் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மே’ தின நிஜம்!

துணை செய்க!

வாசலில் புது வாழ்வு வந்திடும்
வல்லமைகளும் தந்திடும்.
மாண்டு போனநம் மான மென்பதை
மண்ணில் மீண்டுமே கொண்டரும்.
பேசிப் பேசியே வீழ்ந்த நம்மவர்
பீட்டைச் செய்கையால் மீட்டிடும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on துணை செய்க!

காலம்

கனவுகளைக் காவு எடுக்கிறது
கொடுங்காலம்.
கனவுகள் அடைகாக்கப் பட்டுக்
கவனமாக
நனவுகளின் குஞ்சுகள்
நாளை பொரிக்குமென
மனங்களெல்லாம் நம்பி மகிழ்ந்திருக்க… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலம்

மாற்றம்?

வரலாற்றைத் தன்னுடைய இஷ்டம்போல் மாற்றி
வரைந்தது காலத்தின் கை;
வாழ்வும் தலைகீழாய்
மாறிற்று!
நாங்கள் வழிவழியாய்ச் சொன்னகதை,
பாடிய பாடல்களின் பண், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மாற்றம்?

கோடை மழைக்குளிப்பு!

இந்த மழை எதை எதைக் கழுவப் பெய்கிறது?
இந்த அனற் கோடையிடை
‘சித்திரைச் சிறுமாரி’
எதை எதனைக் கழுவிடுது?
எதைக்குளிக்க வார்த்திடுது?
எதை எதை திருமுழுக்கு ஆட்டி அருள்கிறது? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடை மழைக்குளிப்பு!

தமிழழகி

தென்றல் தனில்ஊறித், திசையெல்லாம்
சென்றோடி,
மன்றேறி,
தாய் மண் மடியில் மழலையென
நின்று மெருகேறி,
நிலவுக்கும் கைநீட்டி, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழழகி

சுதந்திரம்?

யாரை விரும்புவது?
யார்யாரை வெறுப்பது?
யாரை இரசிப்பது?
யார்யாரை மறுப்பது?
யாரைப் புகழ்வது? யார்யாரை இகழ்வது?
யாரை இணைப்பது? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சுதந்திரம்?

துணை செய்க!

வாசலில் புது வாழ்வு வந்திடும்
வல்லமைகளும் தந்திடும்.
மாண்டு போனநம் மான மென்பதை
மண்ணில் மீண்டுமே கொண்டரும்.
பேசிப் பேசியே வீழ்ந்த நம்மவர்
பீட்டைச் செய்கையால் மீட்டிடும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on துணை செய்க!

 சித்திரை சிறப்பு கவியரங்கம் : வசந்தம் இன்று நம் வாசலில் வந்ததா?

Posted in Video | Comments Off on  சித்திரை சிறப்பு கவியரங்கம் : வசந்தம் இன்று நம் வாசலில் வந்ததா?

மானிடப் பேரிடர், குறும்புப் பா100 ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆற்றிய ஊரை

Posted in Video | Leave a comment

“அக்கினிச் சிறகாய்..” நூல் ஆய்வுரை

Posted in Video | Leave a comment

கைக்குள் சிக்காத காற்று நூல் பற்றிய ஆய்வு

Posted in Video | Leave a comment

DAN TV சங்கப்பலகை நிகழ்ச்சியில்

பகுதி II


பகுதி III

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | Leave a comment

விழுதுகளாய்த்தாங்கு!

காலெடுத்துநீநடந்தெம்கண்முன்வந்துநில்-நெஞ்சின்
காயமாற்றயாதுதான்மருந்துகண்டுசொல்!
பாலெடுத்துஊட்டுஉயிரின்பசியைப்போக்கிச்செல்-என்றும்
பாசம்காட்டுதாயைப்போல்…இல்லாட்டிநாமோர்கல்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நினைவுகளின்ஆயுள்

எல்லாநினைவுகளும்
உதிராஇலைகளென
உள்ளக்கிளைகளிலேஉட்கார்ந்திருந்திடுமா?
சிலதான்இருக்கும்!
பலவோபழுத்துவாடி
கலகலத்துக்காற்றில்அலைந்தகலும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment