Author Archives: Webadmin

பூக்களைக் கசக்கும் பூதங்கள்

இன்னும் எத்தனை எத்தனை பூக்கள்தான்…. எரிந்து நூர்ந்து இன்று மறுபடி சின்னப்பொறியாய்ப் புகையும் நெருப்பினைத் திட்டமிட்டு வளர்க்கும் அனல்தனில் வெந்து கருகிட உள்ளன? ஏனிவை

Posted in கவிதைகள் | Leave a comment

பிறவி ஒரு சிறை

எவரின் பிறப்புக்கும் அவர்கள் பொறுப்பொடா? எவர் பிறப்பும் அவர்கள் விரும்பித்தான் புவியில் வாய்த்ததா? எங்கு எச் சாதியில் போய் எவளின் வயிற்றில்… யார் விந்தினில் தவிசில் செத்தையில்…. தாழ்வு உயிர்வினில்

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பாற்றல் நின் சொத்தா?

தன்னாலே வந்ததை நீ தலையில் போட்டு தலைமுழுக்க அகங்காரக்‘கனங்கள்’ கொண்டு உன்னாலே வந்ததென நினைத்துக் கொள்வாய்! உன்திறமை தனைநீயும் வியந்து நிற்பாய்! தன்பாட்டில் உனில் இயல்பாய் ஆற்றல் பொங்க

Posted in கவிதைகள் | Leave a comment

காக்கின்ற சக்தி

எண்ணில் அடங்கா எழிலைப்படைத்தபடி விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் – கொண்டு விளங்கும் பெருஞ்சக்தி வேதமகா தேவி விழி அசைவே எங்கள் விதி!

Posted in கவிதைகள் | Leave a comment

மூலமும் நீயாகு

தேவதை இங்கு எழு – என்நெஞ்சில் தித்திப்பை ஊட்டிவிடு! காவிய மாகித் தொடு – கண்காணித்தென் கண்ணைத்திறந்து சுடு! பாவியென இருந்தேன் – என்பாவங்கள்

Posted in கவிதைகள் | Leave a comment

அவிழாத புதிர்

எங்கேதான் போயிற்றவ் அலுமினியப்பறவை? எங்கே அருவமாக இது தன்னை மாற்றிற்று? எங்கே தவறிற்று?தன்வயிற்றுள் காவிய இருநூற்று முப்பத்து ஒன்பது முட்டைகளும்

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பாகு

இயல்பு என்பது இயற்கையாய் வாழ்வது! இயல்பு என்பதே இயற்கை அழகது! இயல்பு உனக்குள் இருக்கும் இயற்கையின் இனிமை… இயல்பே வாழ்வின் அர்த்தம் அது! இயல்பு என்பது எந்தத்தலையீடும்

Posted in கவிதைகள் | Leave a comment

பயணி பயணி நீ…

கவிதை மேகங்கள் கருணை கூருங்கள் கனவு பூக்கட்டும் நனவிலே! கடலின் ஆழங்கள் அறியும் ஞானங்கள் கனிய வாழ்த்துங்கள் மனதிலே புவியின் மர்மங்கள் புரிய…ஈகங்கள்

Posted in கவிதைகள் | Leave a comment

துணைகள்

எனக்குத் துணை எனது நெஞ்சும் நிழலும் தான். எனைச் சுற்றி சனங்கோடி இருந்தாலும்… இறையருளின் துணை எனக்கு மேலே தொடர்ந்தாலும்…

Posted in கவிதைகள் | Leave a comment

எரிமலைக் குழல்!

நின்குழலாம் ஊற்றில் குளிர்ந்து அருவியாகிப் பொங்கி நிதம்பெருகும் புதுராகம் உயிர் தளிர்க்க உருவமிலா நீராய்.. உவமையிலாக் காற்றாய் எனை என் மனதை

Posted in கவிதைகள் | Leave a comment

கனவின் வரம்

கனவு கண்டு சிறிது களித்துளேன். கனியுமென்று களைத்ததுமே ஏங்கியோன் நனவில்… இன்பம் கிடைக்கா யதார்த்தத்தில் நனவு வெறுமையை மட்டுமே நல்கையில் நனவில் ஏமாற்றம் மாத்திரம் மிஞ்சையில்

Posted in கவிதைகள் | Leave a comment

தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்… நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு! தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும்

Posted in கவிதைகள் | Leave a comment

பிரிவு

காற்றெமை விலகும் போது புழுக்கந்தான் கடிதாய் வந்து ஊற்றென வியர்வை தன்னை உசுப்பியே பிறப்பித்தல் போல் கூற்றெனுங் கண்கள் கொண்டோய்

Posted in கவிதைகள் | Leave a comment

தேர்தல்

பிழை என்ற குறியீட்டை இடுகின்ற நாளின்று! அவரவர்க்குப் பிடித்தவர்க்குப் புள்ளடிப் பிழையிட்டு அவரவரை நமக்குநாம் எஜமானர் ஆக்கிடலாம்! எஜமானை ஆக்கியவர்…

Posted in கவிதைகள் | Leave a comment

சர்ப்ப இரவு!

அகாலம் கடந்து அரையும் கரும்பாம்பாய் நகர்கிறது இரவு நாக்கிரண்டை நீட்டி நீட்டி ‘புஸ்’ என்ற சீறலொடும் மூச்சின் இரைச்சலொடும் பாம்பு நகர்வதென

Posted in கவிதைகள் | Leave a comment