புதிய நேர்காணல்
-
சமீபத்திய பதிவுகள்
என் குரலில் என் கவிகள்
கவியரங்கக் கவிதைகள்
- "சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 "
- "நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019"
- ' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018
- கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.
- “இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017
- “திண்ணை கவி உரை மாலை 14.10.2017"
- “யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017"
- “புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017
- “தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017"
- “சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017"
- “யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016"
- “தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்"
- “யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.
- கவின் கலைவிழா கவியரங்கம் "பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்" - 17.10.2015
- "நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015
- "இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015
- "ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015
- கலையாலும் உலகாழலாம் -10-05-2015
- எனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”
- ”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015
- கம்பன் கவியரங்கு -யாழ்ப்பாணம்
- நெருப்பாக கம்பன் வந்தால் ..
பெரியோர்கள் போற்றுதும்..
- விவேக்
- பாரதி
- மஹாத்மா
- நாவலர் தருமத்தின் அச்சாணி
- இசைஞானி
- இசைஞானி - 2
- கவிக்கோ
- தமிழ்த் தூதர்
- யாழ் அரசவைக் கவி
- கம்ப வாரதி
- பண்டிதர் சச்சிதானந்தன்.
- சிரித்திரன் சுந்தர்
- ஆசான் இ.சிவராமலிங்கம்பிள்ளை
- பெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்
- தங்க அம்மா
- வரலாற்றின் வாரிசு தெணியான்
- கல்வயல் வே.குமாரசாமி
- தமிழ்க்கனி
- சிற்பச் சக்கரவர்த்தி ஆ.ஜீவரத்தினம்
- சேவை பேராளா வாழி –கே.கணேஷ்
- இசைப்பேரறிஞர் கலாநிதி மு.பஞ்சாபிகேசன்
- வாழும் வியப்பு சோ.பா
- அதிபர்.திரு.அ.பஞ்சலிங்கம்
- மணிவிழா வாழ்த்து ஈ.சரவணபவன்
- காரையின் கர்ணன் E.S.P
- தவில் மேதை N.முவீராச்சாமி
- சேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்
- திரு.குடாநீரூரன்
- அமரர் கு.விசாகன்
- ஆசை இராசையா
- நட்பு மலை
- கவிஞனைக் காத்த வானம்
- முற்றத்து மல்லிகை
- செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்
- ஏற்றங்கள்பெறுகவென்று!
- என்பா நாளும் உன் புகழைப் பாடும்!
- நாமம்நீடூழிவாழ்க!
- மறக்கு மாமோ?
- மங்கிடாப் புகழாளன்
- கவிஞர்.த. நாகேஸ்வரன் அவர்களுக்கு பூத்தூவி அஞ்சலித்தோம்!
எனது புதிய பதிவுகள்
- அணையாத கனவுகள் -வாழ்த்துரை
- மரபுப்பாவில் மல்லிகைப் பந்தல்
- பாடல்களைப் பேசும் பணி
- முதல் "அவிர்" பாகம்.
- பாலர் கல்விப்பாடல் மீள்பதிப்புக்கான அணிந்துரை
- ‘பாடல்களால் பேசுகிறேன்’
- பாதையும் பயணமும்
- புன்னகைத்தீந்த இருப்பு - வாழ்த்துரை
- தலைமுறை தாண்டிவரும் தலபுராணம்
- இன்றும் தொடரும் எழிற் கவிப் பயணம்
- மண்ணோடு ஒட்டிய வரிகள்
- தனித்துவம் மிக்க "தாயிரங்கு பாடல்கள்"
- "பூச்சியம் பூச்சியமல்ல" பற்றி
- ‘எண்ணமெல்லாம்’ பாக்கள்
- விலாசமும் அந்நியமும்
- சோமசுந்தரம் பத்மநாதன் (சோ.ப)
- ‘இழப்பதற்கு எதுவும் இல்லை’ தானா?
- இசையின் ‘லப்-டப்’
- கிறுக்கல்கள் கவிச் சித்திரங்களாகும்
- ‘நீகாற்றுநான் மரத்திற்கான’அணிந்துரை
- திரவ மொழிக் கவிதை
- ‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை
- திரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- மண்புழுவின் மரணமும் மானுடமும்
- ‘பொற் கனவுப்’ பொழுது
- சிந்தை கவரும் சிறுவர் பாடல்கள
- என் கவிதை சிந்தனைகள்
- குறளோடு என் குரல் 2
- குறளோடு என் குரல்
- மணிரத்ன அரசியல்
- மனமெனும் கூடு
- என்று மடியும் எங்கள் அந்நிய மோகம் ?
- சமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு
- உன்னைச் சரணடைந்தேன்
- எதிர் வினைகள்
- கிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்
- காதல் வந்த சாலை – பற்றி
- ஆராரோ ஆரிரரோ
- ‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை
- ஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி
- ‘தேடலின் சாரல் நனைதல்’
- ‘ஏழிசைகீதமே’
- தமிழ் மரபுக் கவிதை
- யாழ்ப்பாண அரங்கக் கவியூற்று
- கவிஞர் முருகையன் அரங்கதிறப்புரை
- தமிழால் பட்டைதீட்டப்பட்டவைரம்
நூல்கள் முழுமையாக…
கடிதங்கள்
ஒலிப் “பதிவு”
-
- "பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை "
- "நூலகம் அன்றும் இன்றும் "
- "நல்லை குமரன் 2019 தலைமை உரை "
- "யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை "
- "யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு "
- "Cul dept kaviyarangu எனது தலைமை உரை "
- "யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை "
- "அம்பிகை அநேகி நூல் உரை "
- "வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19 "
- "யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019 "
- "தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18 "
- "மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18 "
- "யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை"
- "மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை"
- "இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை"
- "விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 "
- மு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.
- ராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018
- 'குறிஞ்சி குமரிகள் உரை-18.02.2018'
- 'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017'
- வாசிப்பு வார உரை 20-12-2017
- 'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017'
- 'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017
- 'மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'
- 'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017
- “கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017"
- “ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை "
- “தெணியான் வாழ்த்துரை 17-7-2017"
- “கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017"
- “புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017
- “நெஞ்சுறுத்தும் நிஜங்கள்" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017
- “கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017"
- “கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016”
- “கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016”
- “கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”
- “செம்பருத்தி சிறப்பு”
- என் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015
- “எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015
- “சிங்கை ஆரம்" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை
- “வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை
- “ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை
- “நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை
- மரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை
- புயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)
- புயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)
- எழுதாத ஒரு கவிதை(22 06 2013)
- எழுதாத ஒரு கவிதை (08.06.2013)
- கைகளுக்குள் சிக்காத காற்று (2004)
- கனவுகளின் எல்லை (11.11.2001)
ஒளிப்பதிவு
கனவுகளின் எல்லை
- கனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்
- கனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்
- கனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி
- கனவுகளின் எல்லை - க.சிவா
- முன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்
- கனவுகளின் எல்லை – பவித்திரன்
- கனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)
- கனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்
- இரசனைக் குறிப்பு- ச.பத்மநாபன்
- கனவுகளின் எல்லை - நக்கீரன்
- கனவுகளின் எல்லை’ -ஒருசிறுகுறிப்பு
கைகளுக்குள் சிக்காத..
- ஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்
- த.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்
- நூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்
- ஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்
- கைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்
- கைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி
- கைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி
- கைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்
- கைகளுக்குள் சிக்காதகாற்று நக்கீரன்
எழுதாத ஒரு கவிதை…
- சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -
- எழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்
- எழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்
- எழுதாத ஒரு கவிதை - செல்வா
- எழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்
- துளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்
- ஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்
- செவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.
- இரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.
புயல் மழைக்கு பின்னான பொழுது
- தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா
- 'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்
- புயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்
- மரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்
- மரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்
- நடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்
வெளியீடுகள்
முகப்புத்தகத்தில் தொடர
🌟 Website Visitors 🌟
Today's Visitors: 0
Weekly Visitors: 0
Monthly Visitors: 0
Total Visitors: 3536
Category Archives: கவிதைகள்
வாழ்வின் கேள்விகள்
பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில் பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது. மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது? எங்கள் பாதை என்ன என்று நாமா கண்டனம்? – அது எங்கு போகும்? எப்ப சேர்க்கும்? யார் அறிந்தனம்? எங்கள் முன்பு … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on வாழ்வின் கேள்விகள்
ஆகும் ஊழும் போகும் ஊழும்
கடந்துகொண் டிருக்கின்ற ஒவ்வொரு கணங்களிலும் நடக்கவேண்டிய தென்னென்று நம்விதியோ… தலையெழுத்தோ… காலமோ… நேரமோ… கடவுளோ…வினைப்பயனோ… தீர்மானஞ் செய்கிறது! இக்கணத்தில் எனக்கென்ன நடக்குமென்றும், உனக்கும் இவன் அவன் எவனுக்கும் நடப்பது எது என்றும் நாமுரைத்தல் சாத்தியமோ? அந்தக் கணத்தில் அவரவரின் ‘பிராப்தத்தில்’ வந்த தெதுவோ அதுதான் நடந்தேறும்! அந்த ஒரு கணம்போற்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு விந்தைக் கணமும் … Continue reading
Posted in கவிதைகள்
Comments Off on ஆகும் ஊழும் போகும் ஊழும்
செய்…வா!
ஆயிரம் தடைகள் சூழ்ந்து அடக்கிடும் போதும்…நூறு ஆயிரம் இடர்கள் சீண்டி அழித்திட முயலும் போதும்… பாய்ந்ததை எதிர்க்கும் நெஞ்சும், பயப்படாக் கை, கால், கண்ணும்,
Posted in கவிதைகள்
Comments Off on செய்…வா!
இயற்கை நியதி
தெருவெலாம் துன்பம் திரளுது எனினும் திசைகளிற் பூத்தன மலர்கள். தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும் செடிகளில் தோன்றின தளிர்கள். பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும் பின் எழும் புதுப்புதுப் பயிர்கள்.
Posted in கவிதைகள்
Comments Off on இயற்கை நியதி
புறம்போல் அகமில்லை.
மனிதர்கள் மனிதர்களாய் இல்லை இந்த நாட்களிலே! மனிதர்கள், சராசரி மனிதக் குணங்களுடன் புறத்திலும் அகத்திலும் புதிர்ப்போலி வேசங்கள்
Posted in கவிதைகள்
Comments Off on புறம்போல் அகமில்லை.
இடர் மேலாண்மை
‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து, என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து, என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு, என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து, ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து, ஆயிரம் கதையளந்து,
Posted in கவிதைகள்
Comments Off on இடர் மேலாண்மை
திக்(வா) விஜயம்
“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான் அங்கும் இங்குமே செய்திகள் பேசின. அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி அன்று… போரிடை வந்திட்ட செய்திகள் முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால்
Posted in கவிதைகள்
Comments Off on திக்(வா) விஜயம்
‘விலான கம’, ரம்புக்கணை.
உறங்கிக் கிடந்தது ஊர்; நேற்று மட்டுமல்ல பரம்பரை பரம்பரையாய் வசித்து மகிழ்ந்துயிர்த்த ஊரது; நிம்மதியாய் உண்டு களித்துறங்கும்
Posted in கவிதைகள்
Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.
பாடம்
இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது. இயற்கையை அடக்க எவராலும் இயலாது. இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது. இயற்கை ஏன் மாறுதென்று எவரும் கேட்கலாகாது.
Posted in கவிதைகள்
Comments Off on பாடம்
காலக் குருதி
காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி! எப்படித்தான் குருதி உடலுள் சுழன்றோட உயிர்துடித்து இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட…
Posted in கவிதைகள்
Comments Off on காலக் குருதி
நேருவோம்
வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம் சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல் கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர்
Posted in கவிதைகள்
Comments Off on நேருவோம்
சிவனுக்கு விண்ணப்பம்.
‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன் ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து அற்புதம் செய்பவரோ சில பேர்களே! ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து
Posted in கவிதைகள்
Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.
எங்களது கொற்றம் எமைக்காக்கும்.
தேனாறு பாயாத போதும், தினந்தினமும் பாலாறு பாயாத போதும், எம் நிலம் சிரிக்கும். சாவைத் துரத்திச் சரித்து நம் திசையெங்கும்
Posted in கவிதைகள்
Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.
வருவார்கள்…அவனும் வருவான்!
“எனக்குத்தான் எல்லாமும் தெரியும் பிறர்பற்றி எனக்கென்ன? அவர்க்கு என்ன தெரியும்” என்ற அலட்சியமும், அபரிமித ஆற்றல் பலம் திறனும்,
Posted in கவிதைகள்
Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!
கம்பனாம் காலக் கவி
அழகான பாக்கள் அதிலே கனாக்கள் அடி ஆழமுள்ள உனதாற்றில்… விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில். களமாடல், காதல், கடல் தாண்டி மோதல், கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில்
Posted in கவிதைகள்
Comments Off on கம்பனாம் காலக் கவி





