Category Archives: கவிதைகள்

எது வழி சொல்

உனது நிழல் மட்டும் எனது இடர்த்தீயை உருவி அணைத்தோட்டுமாம் -திசை உலவும் திருப்பாதம், அபய கரம், நேத்ரம், உதவி அருள் ஊட்டுமாம். நனவில் அலைத்தாலும் கனவில் வழிசொல்லி நலிவுகளைப் போக்குமாம் -அற

Posted in கவிதைகள் | Leave a comment

நிழற்கவி யார்?

பாதாதி கேசமும் கேசாதி பாதமும் பாடிடப் புலவருண்டு. பாலான வேகமும் பருவத்தின் தாகமும் பாவாக்க கவிஞர் உண்டு. போதையை போத்தலை புணர்வினைப் பாடவும் ‘புதுக் கவிராயர்’ உண்டு.

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ் நாள்.

ஆயிரம் வருடங்கள் யாருமே வாழ்ந்ததில்லை! வாழும் சிலநாளில் மனிதமோங்க வாழ்வதில்லை! வாழ்வு மிகச்சிறிது. மணித்துளியிற் கணக்கிட்டால் இவ்வளவா வாழ்வு ? என எழும்பும்

Posted in கவிதைகள் | Leave a comment

‘கலைத் தூதர்’

திருமறைக் கலா மன்றம் எனும் பெரும் தேவ கலையகம் தன்னின் ‘பிதாமகர்’. ஒரு அரை நூற்றாண்டாய்க் கலைப்பணி உலகம் முற்றும் புரிந்த அருளாளர். அரங்கக் கலை, கூத்து, நாடகம் என்பதன் அன்பர்; கலைஞர், ஆழ்ந்த இரசிகர்,ஆம்

Posted in கவிதைகள் | Leave a comment

வழி மொழிகிறேன்

சீதளக் காற்று செந்தமிழ் பாட தேனிசை வார்த்திடும் குழலும், சிந்ததன் சந்தம் சிந்திடும் தவிலும், செவியூடு உயிரினைக் கழுவும்! நாதமும் இலயமும் நம்முடல் தழுவும் நரம்பிலே அமுதமே பரவும்!

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றிடங்கள்

வெற்றிடங்கள் ஏதும் வியனுலகில், இயற்கையதில், சற்றும் வராதென்று சாற்றும் ‘நரன் விஞ்ஞானம்’. வெற்றிடம்…வளி,நீரில் விறுக்கென்று ஏற்பட்டால்

Posted in கவிதைகள் | Leave a comment

இரைச்சல் விழுங்கிய இசை

ஆயிரம் ஆயிரம் வண்டி இரைச்சல்கள், அலறும் ‘ஹோண்கள்’ அதிர் ‘ஒலி பெருக்கிகள்’, கூவும் சந்தைக் கூச்சல் குழப்பங்கள், கோஷம் பிளிறும் ஊர்வலக் கூட்டங்கள், ஆலை இயந்திர இடிகள் முழக்கங்கள், அடக்கி விழுங்குது…குயில்களின் கூவலை!

Posted in கவிதைகள் | Leave a comment

மாறாதது

மாற்றமென்ற ஒன்றுமட்டும் மாறிடாது பூமியில் மாறிக்கொண் டிருத்தல்தானே கூர்ப்பின் வேர் இயற்கையில் தோற்றம் மாறும் சொல் செயல் தொடர்ந்து மாறும் வேளையில் தொன்மையும் தனித்துவமும் சிதையுமே எம் சூழலில். பழமையும் கழிந்து சென்று புதுமை பூத்து வந்திடும். பருவம் மாற புதிய புதிய பதில்கள் தேடும் கேள்வியும்.

Posted in கவிதைகள் | Leave a comment

இப்படியே நீழுமா இரவு?

காரிருள் சூழ்ந்து கறுத்துக் கிடக்கிரவு! ஆழ்ந்த அமைதியுள்ளும் அசைந்தூரும் அச்சம் ஐயம். வீசுகிற காற்றினிலும் விளக்க ஏலா ஓர்பதற்றம். காரிருளுள் வேட்டையாட, சாமத்தில் இரைகளினைத்

Posted in கவிதைகள் | Leave a comment

மரணப் புதிர்

எங்கிருந்தோ வந்தான். எவர் விழிக்கும் தெரியான். எங்கு எதால் எப்போ எமைச்சேர்வான் எனச்சொல்லான். ஏழை பணக்காரன், தாழ்ந்தோன் உயர்ந்த மகன்,

Posted in கவிதைகள் | Leave a comment

எழுத்தில் வாழ்தல்!

இலைகளாம் எழுத்தாணி பிடித்துக் கவிதைகளை வெளிவானில் எழுதி விரையும் நிதம் காற்று! இந்தக் கவிதைகள் முகில்களா? இல்லை ஏதோ

Posted in கவிதைகள் | Leave a comment

காற்றினது காலம்

காற்றெழுந்து நன்றாக க் கைகொட்டி எங்களது வீடுகட்கு மேலாய் விரைந்து நடக்கையிலே நேற்றுவரைக் காய்ந்து வெடித்த நிலம் இந்தக் காற்றிடம் மருந்துகட்டும்!

Posted in கவிதைகள் | Leave a comment

கடவுள் தான் நீங்கள்!

கடவுள் தான் நீங்கள். கலிகாலம் கண்கண்ட கடவுள் தான் நீங்கள். காரணங்கள் உண்டு… நீவிர் வரமும் தருகின்றீர் சாபமும் இடுகின்றீர்.

Posted in கவிதைகள் | Leave a comment

விதியல்ல இவர் வாழ்வு!

நம்முன்னோர் செய்பாவம் நாங்கள் சுமப்பதுபோல்… நம்பாவம் தன்னை நம்சேய்கள் சுமப்பதுபோல்… நம்சேய்கள் பாவத்தை அவர் சேய்கள் சுமப்பதுபோல்… யார்யாரோ செய்தபழி யாரோ பொறுப்பதுபோல்…

Posted in கவிதைகள் | Leave a comment

ஊழி?

கருகிக் கிடக்கிறது காடு. கழிவுபல கரையத் துடிக்கிறது காற்று. ஈரமற்று எரிந்து தரிசாச்சு எழில்வயல்கள். நஞ்சூறி

Posted in கவிதைகள் | Leave a comment