Category Archives: கவிதைகள்

மெய்

நீங்கள் உரைத்துவிட்டால், நீவிர் நினைத்தபடி ஓங்கிக் குரல்வைத்தால், உம் தோழர் எல்லோரும் சேர்ந்து முழங்கிவிட்டால், சிந்தனையைப் பகிர்ந்தால்,

Posted in கவிதைகள் | Comments Off on மெய்

காப்பதார்…எம் கதை தேறி?

வீதிகள் தோறும் மானுட வெள்ளம் வேதனை தீர்த்திடத் தேங்கும். “மேதினி பார்த்தே மீட்டிட வேண்டும் விரைவில்” எனும் குரல் ஓங்கும். நீதியும் செத்து நியாயமும் பட்டு நிதி திருடப்பட வீங்கும்

Posted in கவிதைகள் | Comments Off on காப்பதார்…எம் கதை தேறி?

மே’ தின நிஜம்!

யார் தான் உழைப்பாளி இந்த உலகிலே? யார் தாம் ‘உழைப்பவர்’ இந்தப் புவியிலே? வேர்வை வார்த்து, நரம்பு தசைகளில் வியக்க வைத்திடும் சக்தி பிறப்பித்து, ஊரை ஒவ்வொரு கற்களைக் கொண்டுமே உயரச் செய்து, உழைப்புக்கு ஏற்றதாய்

Posted in கவிதைகள் | Comments Off on மே’ தின நிஜம்!

துணை செய்க!

வாசலில் புது வாழ்வு வந்திடும் வல்லமைகளும் தந்திடும். மாண்டு போனநம் மான மென்பதை மண்ணில் மீண்டுமே கொண்டரும். பேசிப் பேசியே வீழ்ந்த நம்மவர் பீட்டைச் செய்கையால் மீட்டிடும்.

Posted in கவிதைகள் | Comments Off on துணை செய்க!

காலம்

கனவுகளைக் காவு எடுக்கிறது கொடுங்காலம். கனவுகள் அடைகாக்கப் பட்டுக் கவனமாக நனவுகளின் குஞ்சுகள் நாளை பொரிக்குமென மனங்களெல்லாம் நம்பி மகிழ்ந்திருக்க…

Posted in கவிதைகள் | Comments Off on காலம்

மாற்றம்?

வரலாற்றைத் தன்னுடைய இஷ்டம்போல் மாற்றி வரைந்தது காலத்தின் கை; வாழ்வும் தலைகீழாய் மாறிற்று! நாங்கள் வழிவழியாய்ச் சொன்னகதை, பாடிய பாடல்களின் பண்,

Posted in கவிதைகள் | Comments Off on மாற்றம்?

கோடை மழைக்குளிப்பு!

இந்த மழை எதை எதைக் கழுவப் பெய்கிறது? இந்த அனற் கோடையிடை ‘சித்திரைச் சிறுமாரி’ எதை எதனைக் கழுவிடுது? எதைக்குளிக்க வார்த்திடுது? எதை எதை திருமுழுக்கு ஆட்டி அருள்கிறது?

Posted in கவிதைகள் | Comments Off on கோடை மழைக்குளிப்பு!

தமிழழகி

தென்றல் தனில்ஊறித், திசையெல்லாம் சென்றோடி, மன்றேறி, தாய் மண் மடியில் மழலையென நின்று மெருகேறி, நிலவுக்கும் கைநீட்டி,

Posted in கவிதைகள் | Comments Off on தமிழழகி

சுதந்திரம்?

யாரை விரும்புவது? யார்யாரை வெறுப்பது? யாரை இரசிப்பது? யார்யாரை மறுப்பது? யாரைப் புகழ்வது? யார்யாரை இகழ்வது? யாரை இணைப்பது?

Posted in கவிதைகள் | Comments Off on சுதந்திரம்?

துணை செய்க!

வாசலில் புது வாழ்வு வந்திடும் வல்லமைகளும் தந்திடும். மாண்டு போனநம் மான மென்பதை மண்ணில் மீண்டுமே கொண்டரும். பேசிப் பேசியே வீழ்ந்த நம்மவர் பீட்டைச் செய்கையால் மீட்டிடும்.

Posted in கவிதைகள் | Comments Off on துணை செய்க!

DAN TV சங்கப்பலகை நிகழ்ச்சியில்

பகுதி II பகுதி III

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | Leave a comment

விழுதுகளாய்த்தாங்கு!

காலெடுத்துநீநடந்தெம்கண்முன்வந்துநில்-நெஞ்சின் காயமாற்றயாதுதான்மருந்துகண்டுசொல்! பாலெடுத்துஊட்டுஉயிரின்பசியைப்போக்கிச்செல்-என்றும் பாசம்காட்டுதாயைப்போல்…இல்லாட்டிநாமோர்கல்!

Posted in கவிதைகள் | Leave a comment

நினைவுகளின்ஆயுள்

எல்லாநினைவுகளும் உதிராஇலைகளென உள்ளக்கிளைகளிலேஉட்கார்ந்திருந்திடுமா? சிலதான்இருக்கும்! பலவோபழுத்துவாடி கலகலத்துக்காற்றில்அலைந்தகலும்

Posted in கவிதைகள் | Leave a comment

ஏற்றவைகள்

எங்களிடம்இருப்பவைவேர்களற்றமரங்களல்ல! எங்களிடம்இருக்கின்றஎல்லாமும் இம்மண்ணில் ஆழவேரூன்றிஅசையா…விருட்சங்கள்! ஆம்எங்கள்கவிதை, அபூர்வஇசை, ஓவியங்கள்,

Posted in கவிதைகள் | Leave a comment

என்வழியில்என்கவி!

காலத்தின்கோலமதை, கனவுகளைநனவுகளை, கவிதைஎன்ற தோல்வைத்துத்தைத்ததனைதுள்ளியேநடமாடத் தொடர்ந்து செய்யும் சீலனெனைஅற்பன்சிறுபொடியன்எனச்சொல்லிச் சேர்ந்துதூற்றி

Posted in கவிதைகள் | Leave a comment