எதுநிரந்தரத்தீர்வு

இன்றுவரவில்லைஎன்று
வரிசையிலே
நின்றுகளைத்து,
நிதானம்இழந்து, பல
சண்டைபிடித்து,
தாமதம்ஆனாலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எதுநிரந்தரத்தீர்வு

அருளாதோதெய்வம்?

பசியென்றபொறிஇன்றுபுகைகின்றது-“நாளை
பலிகேட்கும்அது” என்றகதைவந்தது.
உசிரோடுவிளையாடும்விளையாட்டிது-பாய்ந்து
உயர்கின்றவிலைவாசிசதிசெய்யுது! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அருளாதோதெய்வம்?

மகிழ்வு

பம்பரமாய்ச்சுற்றிடுதுபனையும்பெருவேம்பும்!
இங்கடிக்கும்வைகாசிக்காற்றென்னும்
சாட்டையினால்
பம்பரமாய்ச்சுற்றுது
பனையும்பெருவேம்பும்!
தலைச்சுற்றுவந்ததெனத்தடுமாறும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மகிழ்வு

ஆன்மாவில்இட்ட அனல்!

ஆன்மாவில்இட்ட அனல்அணைந்து
போனாலும்…
ஊன்எரிந்தநாற்றம்இன்றும்
எம்உளமூக்கில்
அடித்துக்கொண்டிருக்கிறது!
அதால்வந்தவடு, காயம் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆன்மாவில்இட்ட அனல்!

இன்றையமுடியாட்சி!

முடியாட்சிஓய்ந்துகுடியாட்சிவந்ததன்பின்
‘படை, குடி, கூழ்,
அமைச்சு, நட்பு, அரண்’ என்ற
அங்கங்கள்ஆறுகொண்டஅரசனை;
அவனினது
சங்கைமிகுமிடுக்கை; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இன்றையமுடியாட்சி!

கடன்

கடன்பெற்றுப்பசிபோக்கலாம்-பட்ட
கடன்தீர்க்ககடன்கேட்டும் பொழுதோட்டலாம்.
கடன்பட்டுக்கலியாணமும்-கட்டிக்
கடனோடுபதினாறும்பெறக்கூடலாம்.
கடன்தீர்க்கும்வழிமறந்து-நாளை
கடன்தீர்ப்பான்பிறனென்றும்விளையாடலாம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கடன்

மனிதம்மறந்து

ஏறிஇறங்காதெகிறிஉயருது
எம்ஊர்விலைவாசிநித்தநித்தம்.
ஏன்எதற்கென்றுமேகேட்கவும்ஆளில்லை
என்னதான்ஆகுமோஅன்னைமுற்றம்?
பாறிச்சரியும்பணத்தின்பெறுமதி;
பாணுக்கும்முட்டைக்கும்கூடயுத்தம் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மனிதம்மறந்து

துரத்தும் பசி!

துரத்தும் பசிபோக்கத்
தூண்டிலினை வீசுகிறான்….
துரதிஷ்டம் பலதடவை தோன்றி
அகன்ற நொடி
துரத்தும் பசிபோக்க
தூண்டிலில் மீன் பரிசாச்சு! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on துரத்தும் பசி!

அருளாதோ தெய்வம்?

பசியென்ற பொறி இன்று புகைகின்றது -“நாளை
பலிகேட்கும் அது” என்ற கதைவந்தது.
உசிரோடு விளையாடும் விளையாட்டிது -பாய்ந்து
உயர்கின்ற விலைவாசி சதி செய்யுது! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அருளாதோ தெய்வம்?

வேம்பினது புண்ணியத்தால்

வைகாசிக் காற்று அடிக்கத் தொடங்கிய
நேற்றிருந்து என்முற்றம் நெடுக
இறைந்திருக்கும்
வேம்பினது பூக்கள்!
முற்றத்தில் பாய்விரிப்பாய்
காலடிகள் பட்டுக் கசங்கும் அவை; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேம்பினது புண்ணியத்தால்

அறிதல்

தானெங்கே நகருவது என்று தெரியாமல்,
தான்போகும் பாதை சரியா
அறியாமற்
தான்…ஒரு நத்தை
தன்பாட்டில் ஊர்ந்தபடி
போகிறது! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறிதல்

ஒளிர்வாய்

அழகென்ற கொடிஆடும் அகிலத்திலே -வாழ்ந்தும்
அதையாரும் இரசிக்கின்ற மனமில்லையே
வளம் கோடி குவிந்தாலும் மனம் ஏங்குதே -யாரும்
வயிறார உணவுண்ண வழியில்லையே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஒளிர்வாய்

வராதிடர்

வாழவே வழியற்ற நாட்டிலே
வாழ்வதென்பதோர் சாதனை.
வாழ்வு என்பதன் அர்த்தம் என்பதை
யார் உணர்ந்தனம்? போதனை- Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வராதிடர்

இயற்கை நீதி

போலிகளின் முகத்தில் கரிபூசுமாம் காலம்!
வேசங் களுக்குள் விழுந்து;
முகமூடி
பூண்டு தம் முகத்தைப் புதைத்து;
தங்களது
உண்மைச் சுயரூபம் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நீதி

நினைவலைகள்

நினைவுகள்தாம் எம்மை வழிநடத்தும்
ஆசான்கள்.
நினைவுகள் தான் எமக்கு
கரைகாட்டும் கலங்கரைகள்.
நேற்றை நினைவுகள் தான்
நாளை நனவுகளின் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நினைவலைகள்