தோட்டாவும் குண்டும் துளைக்கக் ‘கடைசியாக’
கேட்பார்கள் அற்றே இனம் கிழிந்த – நாட்களிலே
கெஞ்சித் துவண்ட பசிவயிற்றைக் காத்தது..இக்
‘கஞ்சி’ அதைமறவா தே!
ஊர்கள் ஒருகரையில் ஓய்ந்தொதுங்க,
நாலுலட்சம் Continue reading
தோட்டாவும் குண்டும் துளைக்கக் ‘கடைசியாக’
கேட்பார்கள் அற்றே இனம் கிழிந்த – நாட்களிலே
கெஞ்சித் துவண்ட பசிவயிற்றைக் காத்தது..இக்
‘கஞ்சி’ அதைமறவா தே!
ஊர்கள் ஒருகரையில் ஓய்ந்தொதுங்க,
நாலுலட்சம் Continue reading
வாழ்வு வருமென்று வாசல் தனில் நாளும்
வாடி, வழிபார்த்து உள்ளோம் -மன
வாட்டம் தனில் மாரி ஊற்றும் அமுதென்று
வானம் தனைப்பார்த்துக் கொள்வோம் -நிதம்
சூழும் இடர் வீழும், சோதனைகள் தீரும்
சொர்க்கம் வரும் நம்புகின்றோம்-தொடர் Continue reading
வாழ்வென்னும் தேரோ… மனமென்னும் சாமியுடன்…
ஆசைகள் வடம்பிடித்து அனுதினமும்
இழுத்திருக்க
ஓடிக்கொண் டிருக்கிறது!
ஊரில் அதுபோகும்
பாதையிலே பாதித் தொலைவு Continue reading
என் ‘நா’ வயலைச் சாறி
இழுத்துழுது
அன்று ‘நீ’ நட்ட அருள்விதைகள்
கடகடென்று
இன்று முளைத்தெழுந்து
‘இம்’ மென்னும் முன்னாலே… Continue reading
எந்த வகைக்கோழி இட்டு
அடைகாத்து
வந்து பொரிக்குமுன்னர்
வீணாய் உடைந்த ‘முட்டை-
மஞ்சட் கரு’ வானில்
மினுங்கிடுது சூரியனாய்? Continue reading
என்னதான் தேசம் என்னதான் நீதி
என்ன ஊர் போகிற போக்கு?
எங்குபோய்ச் சேரும் எங்களின் வாழ்வு?
இல்லை நாளை பற்றி நோக்கு.
புன்னகை சாகும் போலிகள் சூழும்
பொய்களைக் காத்திடும் ‘வாக்கு’. Continue reading
முகிற் சிறகு அடித்துப் பறக்க முயலும் வான்.
புகைச் சிறகு அடித்துப்
பொங்கி எழும் நெருப்பு.
ஒளிச் சிறகு அடித்து ஊர்கிறது பகல்;
கோடி
குளிர்ச்சிறகு அடித்துக் Continue reading
வாசலில் நின்று வறுமை துணிந்து
வரவேற்பு பாடுது இன்று.
வரும்படி கெட்டு கடன் உடன் பட்டு
வாழ்வு தேய்ந்திழியுது சென்று.
காசில்லை என்று கஜானா வரண்டு
காலியாய் ஆனதால் மன்று Continue reading
நிம்மதி வரச் சம்மதி உனை
நீண்ட நாட்களாய்த் தேடினேன்.
நேரிலே உனைக் காணவே நிதம்
நெஞ்சினால் வரம் கேட்கிறேன்.
சம்மதித்து நீ வந்ததில்லை…ஏன்
தான் என அறியாதுளேன். Continue reading
எட்டிய என் எல்லையில் இருந்து
அடுத்த எல்லைக்கு
எட்டி நடக்கின்றேன்!
இயங்குகிற என் காலும்,
உள்ளமும், இதயமும்,
உடலினது ஒத்துழைப்பும், Continue reading
“கடவுளைக் காணலாம் கவிதையில்” என ஒரு
கவி…இவன் பறைவதை அறிக.
கனவையும் நனவையும் கண்டுரை செய்வதே
கவிதையின் தொழில் இதைப் புரிக.
விடயங் களுக்குள் வியப்புப் பலகண்டு
விளக்கிடும் ‘நொடி’..கவி தெரிக. Continue reading
தீயவர்கள் சேர்ந்து நின்று தீமை செய்யும் போதிலும்
தேடியே துயர் விதைக்கத் திட்டம் தீட்டும் போதிலும்
வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும்
வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும்
நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய்.
நெஞ்சுரம் குறைந்திடாது நேர்மையோடு ஆர்க்கிறாய். Continue reading