Category Archives: கவிதைகள்

தேரன்றேதீர்த்தம்

தேரன்றேதீர்த்தமும்ஆடி… ‘அழித்தலெனும்’ ஆக்ரோஷவெம்மைஅடக்கி… ‘அருளலென’ மாரிமழைதூவி… மண்ணும்மனங்களதும்

Posted in கவிதைகள் | Comments Off on தேரன்றேதீர்த்தம்

வடம்தொடு!

வேரிலேவெந்நீர்வீழ்ந்து விருட்சமேபாறும்முன்…’பன் ஈர்கரம்’ நன்னீர்ஊற்றும்! இந்திரலோகம்போல்எம் ஊர்தெருமாறும்! பக்தி ஊற்றுகள்பெருகும்! நல்லைத்

Posted in கவிதைகள் | Comments Off on வடம்தொடு!

தருவாயா நல்லருள்?

குன்றா அழகில் கொலுவீற்று; எங்களுக்கு என்றும் உயிர்மூச்சாய் இருந்து; பிறருக்கு முன்னுதா ரணமாய் முகிழ்ந்து; உலகிற்கெம்

Posted in கவிதைகள் | Comments Off on தருவாயா நல்லருள்?

உயிர் வாடுது….

ஒன்றாயே அனைவர்க்கும் விடிகின்றது -ஏனோ ஒருவர்க்கு ஒருதுன்பம் படிகின்றது. நன்றாக வரும் என்று மனம் நம்புது -ஆனால் நரகம் தான் பலநேரம் நமை வீழ்த்துது. கன்றாக மனம் துள்ளிப் பலநாளது -ஆச்சு. கவலைகள் விடைகொள்ளத் தயங்கின்றது.

Posted in கவிதைகள் | Comments Off on உயிர் வாடுது….

கற்பனைத் தீனி

வைரங்களை ஏற்றிச் சென்ற மூன்றாம் பிறை நிலவுப் படகு கவிழ்ந்ததோ? வானக் கடலெங்கும் விண்மீன் வைரங்கள் சிதறி மின்னிக் கொண்டிருக்கு!

Posted in கவிதைகள் | Comments Off on கற்பனைத் தீனி

உண்மை

உண்மை உணர்ந்தோன், உண்மை அறிந்தோன், உண்மை தெளிந்து உலகுக் குரைக்கவல்லோன், உண்மையை நம்புபவன், உண்மையை உணர்த்துபவன், உண்மைகளை ஒப்பிட்டு

Posted in கவிதைகள் | Comments Off on உண்மை

மெய்க் கவிதை

உண்மைகளைச் சொல்ல ஒருபோதும் அஞ்சாமல் என்கவிதை ஆர்க்கும்! எமனோடும் போராடும்! எந்த மிரட்டல் எழுந்திடினும் என்கவிதை

Posted in கவிதைகள் | Comments Off on மெய்க் கவிதை

வாழவேணும்.

எரிவாயுவரிசையிலேநின்றுதூங்கி, “இல்லைஅது” என்றாகவிறகைவாங்கி, எரிபொருட்காய்அனுமான்வால் நீளந்தேங்கி, எம்பொறுமைகாக்கின்றஎல்லைதாண்டி, பொரிகின்றோம்கொஞ்சஎரிபொருளைவேண்டி புலர்விருந்துஅலர்வுவரை ஏங்கி! “இன்னும்

Posted in கவிதைகள் | Comments Off on வாழவேணும்.

போகேன்

“நீங்களாயேநாட்டைவிட்டுநீங்குங்கள் இங்கிருந்தால் ஓங்கியுயரஏலாதுஓடுங்கள்” எனஆள்வோர் சொல்லாமல்சொல்கின்றார்! சோப்பு, வாயு, எரிபொருட்கள் இல்லாதுவாழ்வதுஎவ்வாறெனப்பலரும்

Posted in கவிதைகள் | Comments Off on போகேன்

எதுநிரந்தரத்தீர்வு

இன்றுவரவில்லைஎன்று வரிசையிலே நின்றுகளைத்து, நிதானம்இழந்து, பல சண்டைபிடித்து, தாமதம்ஆனாலும்

Posted in கவிதைகள் | Comments Off on எதுநிரந்தரத்தீர்வு

அருளாதோதெய்வம்?

பசியென்றபொறிஇன்றுபுகைகின்றது-“நாளை பலிகேட்கும்அது” என்றகதைவந்தது. உசிரோடுவிளையாடும்விளையாட்டிது-பாய்ந்து உயர்கின்றவிலைவாசிசதிசெய்யுது!

Posted in கவிதைகள் | Comments Off on அருளாதோதெய்வம்?

மகிழ்வு

பம்பரமாய்ச்சுற்றிடுதுபனையும்பெருவேம்பும்! இங்கடிக்கும்வைகாசிக்காற்றென்னும் சாட்டையினால் பம்பரமாய்ச்சுற்றுது பனையும்பெருவேம்பும்! தலைச்சுற்றுவந்ததெனத்தடுமாறும்

Posted in கவிதைகள் | Comments Off on மகிழ்வு

ஆன்மாவில்இட்ட அனல்!

ஆன்மாவில்இட்ட அனல்அணைந்து போனாலும்… ஊன்எரிந்தநாற்றம்இன்றும் எம்உளமூக்கில் அடித்துக்கொண்டிருக்கிறது! அதால்வந்தவடு, காயம்

Posted in கவிதைகள் | Comments Off on ஆன்மாவில்இட்ட அனல்!

இன்றையமுடியாட்சி!

முடியாட்சிஓய்ந்துகுடியாட்சிவந்ததன்பின் ‘படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்’ என்ற அங்கங்கள்ஆறுகொண்டஅரசனை; அவனினது சங்கைமிகுமிடுக்கை;

Posted in கவிதைகள் | Comments Off on இன்றையமுடியாட்சி!

கடன்

கடன்பெற்றுப்பசிபோக்கலாம்-பட்ட கடன்தீர்க்ககடன்கேட்டும் பொழுதோட்டலாம். கடன்பட்டுக்கலியாணமும்-கட்டிக் கடனோடுபதினாறும்பெறக்கூடலாம். கடன்தீர்க்கும்வழிமறந்து-நாளை கடன்தீர்ப்பான்பிறனென்றும்விளையாடலாம்.

Posted in கவிதைகள் | Comments Off on கடன்