Category Archives: கவிதைகள்

தெய்வ நீழல்!

கானக் கருங்குயில் பாடும் -அதைக் காற்றும் இரசித்துச் சுதிசேர்ந்து ஆடும். வானப் புருவத்தில் பூசும் -மஞ்சள் வண்ணம் கதிரின் கரத்தில் ஒளிரும். மோனப் பெருவெளி எங்கும் -முகில் முக்தியின் தத்துவம் கேட்டு மகிழும்

Posted in கவிதைகள் | Leave a comment

மாமழையான்!

போயகன்றது வான்மழை -இருட் பூச்சழிந்தது விண்ணிலே -வெயில் காய வைத்தது திக்கினை -சுடர் கைதொடக் குளிர் போனது -நிலம் வாயை வைத்து உறுஞ்சிடும் -விதம் மண்ணின் வெள்ளம் வடிந்தது -அட

Posted in கவிதைகள் | Leave a comment

அறங்(ம்)காவல் செய்த தேவர்!

முன்னூறு வருடம் நல்லூர் முருகர்க்குச் சேவை ஆற்றி அன்னவன் பெருமை காக்கும் அரும்பணி செய்…மாப்பாணர் சந்ததி தனிலே…பத்தாம் தலைமை நிர்வாகி யாகி

Posted in கவிதைகள் | Leave a comment

தேவிஅருள் தேடித் தெளி!

கலைதூண்டும் சக்தி… கரையில்லாக் கல்வி நிலைத்துயிர்க்க வைக்கும் நிபுணி -உலகவாழ்வின் அர்த்தம் உணர்த்துகிற அன்னை…சரஸ்வதியை வர்ணங்கள் பாடி வணங்கு.

Posted in கவிதைகள் | Leave a comment

ஞானவீரர்

நல்லூரைப் புதுமைகளுள் நகர்த்திக் காத்த நாயகர் நம் ‘குமாரதாஸ் மாப்பாணர்’ தான்! எல்லைகளை விரித்து, மூலஸ்தானம் விட்டு இருந்த முழுக் கோவிலையும் புதிதாய்ச் செய்து, பல் பழைய நடைமுறைகள் தவிர்த்து, எந்தப் பக்தர்களும் பேதமற்று வணங்க வைத்து,

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லூரடி மாலை

மந்தை வரிசையாய் வானில் முகிற்கூட்டம். சந்தனத்தை அனைத்தினிலும் சாத்திற்று பொன்அந்தி. வடக்கிருந்து தெற்காக நகருதந்ந முகில் மந்தை. இடைக்கிடை சிலுசிலுத்து

Posted in கவிதைகள் | Leave a comment

ஜெயிப்பமா?

ஈரமான இதயம் படைத்தவர் எங்கு எங்கென நாற்திசை தேடினேன்! பாரம் துன்பம் பகிர்ந்து சுமந்திடும் பண்புளோர்களின் பாதமும் நாடினேன்! கோரம் கொடுமை கண்டு குளிர்ந்திடும் கொள்கையர்களே கூட்டணி சேர்ந்தனர்.

Posted in கவிதைகள் | Leave a comment

மனித மனம்

சிங்கத்தி னுள்ளே சிங்கமனம் இருக்கிறது! பொங்கும் புலிக்குள் புலிமனம் இருக்கிறது! நாகத்துள் நாகமனம், நரிக்குள்ளே நரியின் மனம், காகத்துள் காகமனம்,

Posted in கவிதைகள் | Leave a comment

உறவு

உன்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட என்விரலும் என்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட உன்விரலும் உன்னுடைய கண்ணீரை நிறுத்துதற்கு என்மனமும்

Posted in கவிதைகள் | Leave a comment

பார்த்துக்கொள்!

பொருள்பெரிதாய்த் தேவையில்லை புண்ணியனே.. நின் நீங்கா அருளைத்தான் வேண்டி அழுதோம் நல்லூரவனே! வந்து தொடு; எங்கள் மனவருத்தம் தீர்; தீர்த்தம்

Posted in கவிதைகள் | Leave a comment

சூர சங்காரம்

தங்கு தடையின்றித் தருமத்தைச் சாய்த்தவரைச் சங்காரம் செய்வதற்கு சண்முகன் அவதரித்தான்! ஆணவம் கன்மமொடு மாயை அவுணர்களில்

Posted in கவிதைகள் | Leave a comment

நன்றருள்வான் என்றும்.

துன்பத்தில் தேவர்கள் துவண்டு பரம்பொருளை அன்றழுது நேர அரனும் நுதல்விழி திறந்தான்…பொறி ஆறு செந்தாமரை சேர்ந்து

Posted in கவிதைகள் | Leave a comment

சொல் வழி

புதியதானதோர் எண்ணம் பிறந்திட புத்துயிர்த்து நும் சிந்தனை தன்னிலோர் விதி எழுதிட வேணும் என் தோழனே! விதை இடு சிந்தை தன்னை நீ சாறியே! நதியைப் போல நகரும் எம் வாழ்விலே நாகரீக நடப்பினுக் கேற்றதாய்,

Posted in கவிதைகள் | Leave a comment

பெளர்ணமிப்பா!

உடலின் அசதிக்கும்; உயிர் மனது பகல் முழுதும் அடைந்த வலிகாயம் அத்தனைக்கும்; ஒத்தடங்கள் கொடுத்துக்கொண் டிருக்கிறது தன்(ண்) ஒளியால் குளிர்நிலவு!

Posted in கவிதைகள் | Leave a comment

குணம்

வானிலே சிட்டாய் மகிழ்ந்தேறிப் போம்; நூறு கானம் இசைத்துக் கவிக்குயிலாய்ச் சுற்றிவரும். மீனாக ஆழ்கடலில் விளையாடும். வளை நண்டாய் ஓடி உயிர்ப்பயத்தில்

Posted in கவிதைகள் | Leave a comment