தேர்ப்பவனி

வாழ்வென்னும் தேரோ… மனமென்னும் சாமியுடன்…
ஆசைகள் வடம்பிடித்து அனுதினமும்
இழுத்திருக்க
ஓடிக்கொண் டிருக்கிறது!
ஊரில் அதுபோகும்
பாதையிலே பாதித் தொலைவு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தேர்ப்பவனி

நன்றி

என் ‘நா’ வயலைச் சாறி
இழுத்துழுது
அன்று ‘நீ’ நட்ட அருள்விதைகள்
கடகடென்று
இன்று முளைத்தெழுந்து
‘இம்’ மென்னும் முன்னாலே… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நன்றி

மஞ்சட் கருக் கதிர்

எந்த வகைக்கோழி இட்டு
அடைகாத்து
வந்து பொரிக்குமுன்னர்
வீணாய் உடைந்த ‘முட்டை-
மஞ்சட் கரு’ வானில்
மினுங்கிடுது சூரியனாய்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மஞ்சட் கருக் கதிர்

விதி?

என்னதான் தேசம் என்னதான் நீதி
என்ன ஊர் போகிற போக்கு?
எங்குபோய்ச் சேரும் எங்களின் வாழ்வு?
இல்லை நாளை பற்றி நோக்கு.
புன்னகை சாகும் போலிகள் சூழும்
பொய்களைக் காத்திடும் ‘வாக்கு’. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on விதி?

சிறகு

முகிற் சிறகு அடித்துப் பறக்க முயலும் வான்.
புகைச் சிறகு அடித்துப்
பொங்கி எழும் நெருப்பு.
ஒளிச் சிறகு அடித்து ஊர்கிறது பகல்;
கோடி
குளிர்ச்சிறகு அடித்துக் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சிறகு

பிழை சாடி எழுவோம் யாம்.

வாசலில் நின்று வறுமை துணிந்து
வரவேற்பு பாடுது இன்று.
வரும்படி கெட்டு கடன் உடன் பட்டு
வாழ்வு தேய்ந்திழியுது சென்று.
காசில்லை என்று கஜானா வரண்டு
காலியாய் ஆனதால் மன்று Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிழை சாடி எழுவோம் யாம்.

” எமது நிலத்தின் அன்றைய கவியரங்குகள் பற்றி அறிந்து வையுங்கள் ” – கவிஞர் த. ஜெயசீலன்

Posted in Video | Comments Off on ” எமது நிலத்தின் அன்றைய கவியரங்குகள் பற்றி அறிந்து வையுங்கள் ” – கவிஞர் த. ஜெயசீலன்

நிம்மதி வரச் சம்மதி.

நிம்மதி வரச் சம்மதி உனை
நீண்ட நாட்களாய்த் தேடினேன்.
நேரிலே உனைக் காணவே நிதம்
நெஞ்சினால் வரம் கேட்கிறேன்.
சம்மதித்து நீ வந்ததில்லை…ஏன்
தான் என அறியாதுளேன். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நிம்மதி வரச் சம்மதி.

முயல்வு

எட்டிய என் எல்லையில் இருந்து
அடுத்த எல்லைக்கு
எட்டி நடக்கின்றேன்!
இயங்குகிற என் காலும்,
உள்ளமும், இதயமும்,
உடலினது ஒத்துழைப்பும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on முயல்வு

இயற்கை, காலம் மீது அதிக நம்பிக்கையுள்ளது! ஈழம் தலை நிமிா்ந்து நிற்க பல அளுமைகள் காரணம்

Posted in Video | Comments Off on இயற்கை, காலம் மீது அதிக நம்பிக்கையுள்ளது! ஈழம் தலை நிமிா்ந்து நிற்க பல அளுமைகள் காரணம்

தமிழ்க்கவி

“கடவுளைக் காணலாம் கவிதையில்” என ஒரு
கவி…இவன் பறைவதை அறிக.
கனவையும் நனவையும் கண்டுரை செய்வதே
கவிதையின் தொழில் இதைப் புரிக.
விடயங் களுக்குள் வியப்புப் பலகண்டு
விளக்கிடும் ‘நொடி’..கவி தெரிக. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ்க்கவி

நாயகன்

தீயவர்கள் சேர்ந்து நின்று தீமை செய்யும் போதிலும்
தேடியே துயர் விதைக்கத் திட்டம் தீட்டும் போதிலும்
வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும்
வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும்
நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய்.
நெஞ்சுரம் குறைந்திடாது நேர்மையோடு ஆர்க்கிறாய். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நாயகன்

யுத்தத்தின் பிள்ளைகள்! கண்டிப்பான அதிகாரியின் மறுபக்கம்!

Posted in Video | Comments Off on யுத்தத்தின் பிள்ளைகள்! கண்டிப்பான அதிகாரியின் மறுபக்கம்!

கோடைத் தகிப்பு

தாரும் உருகிடுது.
தாவரங்கள் கருகிடுது.
வேரும் பதறிடுது.
விலங்கெல்லாம் வாடிடுது.
நீர்…ஆவியாக நெடுங்குளங்கள்
வற்றிடுது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

கோடை

நெருப்பள்ளிக் கொட்டுது நெடும்பகல்.
தீப்பிடித்து
எரிகிறது திசைகள்.
‘எரிபற்று நிலை’ கடந்து
பொசுங்கிய காற்று
பொடியாய்ப் புழுதியாய் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடை